Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை செய்திகள்

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.. தஞ்சையில் பரிதாபம்

  • by Editor

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிழற்குடையில் கடன் பிரச்சினையால் கூலித் தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்… Read More »கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.. தஞ்சையில் பரிதாபம்

ஆர்ப்பாட்டம்.. தஞ்சையில் திமுக நிர்வாகிகள் கைது

ஆர்ப்பாட்டம்.. தஞ்சையில் திமுக நிர்வாகிகள் கைது

  • by Editor

தவெக அமைச்சர் சரத்குமார் போதை பொருள் பயன்படுத்தியதாக கூறி அவர் பதவி விலக வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் காவல் துறையினர் தடையை மீறி தஞ்சையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட… Read More »ஆர்ப்பாட்டம்.. தஞ்சையில் திமுக நிர்வாகிகள் கைது

போதைப்பொருள் ஒழிப்பு தினம்: தஞ்சையில் காவல்துறை விழிப்புணர்வு பேரணி

  • by Authour

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. உலகப் போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் காவல்துறை சார்பில் போதை… Read More »போதைப்பொருள் ஒழிப்பு தினம்: தஞ்சையில் காவல்துறை விழிப்புணர்வு பேரணி

கடன் கட்ட சொல்கிற அரசு கழுத்தில் கயிறு கட்டி விவசாயிகள் போராட்டம்!

  • by Authour

கடனை கட்ட சொல்லி தமிழக அரசு விவசாயிகளின் கழுத்தை நெரிப்பதாக நூதன முறையில் விவசாயிகள் கழுத்தில் கயிறு கட்டி இழுப்பது போல் போராட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது… Read More »கடன் கட்ட சொல்கிற அரசு கழுத்தில் கயிறு கட்டி விவசாயிகள் போராட்டம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடும் காட்சி.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை திடீரென பெய்த கனமழை பொதுமக்களுக்கு வெப்பத்தில் இருந்து நிவாரணம் அளித்தது. கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் கடுமையான வெயில் நிலவி வந்த நிலையில், இன்று… Read More »தஞ்சாவூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை

தஞ்சையில் பக்தர்கள் மத்தியில் சாய்ந்த காவல் வாகனம்!

தஞ்சையில் நவநீத சேவை வலம் வந்த ராஜவீதியில் வந்த காவல் வாகனம் அச்சு முறிந்து கவிழ்ந்து நின்றது.அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் மீது மோதாமல் நின்றதால் காயம் இன்றி தப்பினர்இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தஞ்சை மாநகரில்… Read More »தஞ்சையில் பக்தர்கள் மத்தியில் சாய்ந்த காவல் வாகனம்!

error: Content is protected !!