Skip to content

தடை

தரங்கம்பாடி கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி கடற்கரையில் புயல் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இன்று காலை வெளிநாட்டவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கடற்கரையில் கூடி புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் குழந்தையுடன் விளையாடியும்… Read More »தரங்கம்பாடி கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை….

ஓபிஎஸ் சொத்துக்குவிப்பு வழக்கு….. ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

  • by Authour

ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2001 – 2006 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வருவாய்த்துறை அமைச்சராகவும், சில மாதங்கள் முதல்-அமைச்சராகவும் இருந்தார். இந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.77 கோடி சொத்து சேர்த்ததாக ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி,… Read More »ஓபிஎஸ் சொத்துக்குவிப்பு வழக்கு….. ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

ஜனாதிபதி முர்மு வருகை…. திருச்சியில் ட்ரோன்கள் பறக்க 2 நாள் தடை

  • by Authour

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு  நாளை மறுநாள் விமானம் மூலம் திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஜனாதிபதி முர்மு, திருவாரூர்  மத்திய பல்கலைக்கழகத்தில்  நடைபெறவுள்ள  பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க… Read More »ஜனாதிபதி முர்மு வருகை…. திருச்சியில் ட்ரோன்கள் பறக்க 2 நாள் தடை

எம்.எஸ். சுப்புலட்சுமி விருது டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்க தடை….. ஐகோர்ட்

  • by Authour

கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி 2004ம் ஆண்டு மறைந்ததை அடுத்து, அவரது நினைவைப் போற்றும் வகையில் சங்கீத கலாநிதி எம்.எஸ் சுப்புலட்சுமி என்ற பெயரில் விருது மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான ரொக்க விருதை… Read More »எம்.எஸ். சுப்புலட்சுமி விருது டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்க தடை….. ஐகோர்ட்

பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை சூழ்ந்த வெள்ளம்….. பக்தர்கள் செல்ல தடை…

தமிழகத்தின் பல்வேறு வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்தது. இதன் காரணமாக கவியருவி உள்பட பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.… Read More »பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை சூழ்ந்த வெள்ளம்….. பக்தர்கள் செல்ல தடை…

கவியருவியில் காட்டாற்று வெள்ளம்…. குளிக்கத் தடை

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வடகிழக்கு பருவ மழை  பெய்து வருகிறது.  நேற்று நள்ளிரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது..இதன் காரணமாக ஆழியார் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. … Read More »கவியருவியில் காட்டாற்று வெள்ளம்…. குளிக்கத் தடை

ஈஷா மையம் விவகாரம்… உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் தடை

  • by Authour

ஈஷா யோகா மையம் 1992-ம் ஆண்டு தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான வெள்ளியங்கிரியில் ஜக்கி வாசுதேவ் என்பவரால் நிறுவப்பட்டது.  இந்த நிலையில் ஈஷா யோகா மையத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »ஈஷா மையம் விவகாரம்… உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் தடை

ஆழியார் கவியருவியில் வெள்ளம்…. சுற்றுலா பயணிகள் செல்லத் தடை

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை கடந்த 2 தினங்களாக கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் வால்பாறை தலைநகர் எஸ்டேட்,… Read More »ஆழியார் கவியருவியில் வெள்ளம்…. சுற்றுலா பயணிகள் செல்லத் தடை

அதிமுக கொடி, சின்னம் ஓபிஎஸ் பயன்படுத்த தடை…ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • by Authour

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்டு  நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையிலும் அவர் தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொண்டதுடன், அதி்முக வேட்டி, காரில் அதிமுக… Read More »அதிமுக கொடி, சின்னம் ஓபிஎஸ் பயன்படுத்த தடை…ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய்க்கு தடை ஏன்?

  • by Authour

குழந்தைகளை கவர்ந்திழுக்கும் தினபண்டம் பஞ்சுமிட்டாய்.    பல்வேறு வண்ணங்களில் விற்பனையாகும் இந்த பஞ்சுமிட்டாய், சுற்றுலா தலங்கள், திருவிழாக்கள்,  கடற்கரைகளில் விற்பனை செய்யப்படும். தற்போது  திருமண வீடுகளிலும் இவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த  நிலையில் புதுச்சேரி… Read More »தமிழகத்தில் பஞ்சு மிட்டாய்க்கு தடை ஏன்?

error: Content is protected !!