Skip to content
Home » தமிழ்நாடு » Page 5

தமிழ்நாடு

மாடுகளுக்கு கரும்பு, பொங்கல் ஊட்டி…… மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

தைப்பொங்கல் தினத்தில்  தமிழ் மக்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தி  பொங்கல் படையலிட்டு வணங்கினர். அதனை தொடர்ந்து இன்று   மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி… Read More »மாடுகளுக்கு கரும்பு, பொங்கல் ஊட்டி…… மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா …. உற்சாகத்துடன் கொண்டாட்டம்

உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தவும், விவசாயத்தின்  பலனை மக்கள் அனுபவிக்கும்  அறுவடை திரு நாளாகவும்,  உழவனின் வாழ்வில் ஒன்றாக கலந்த சூரியன், மற்றும் நீர்நிலைகளுக்கு நன்றி  தெரிவிக்கவும்  தைப்பொங்கல் விழாவை தமிழர்கள்   தொன்று தொட்டு… Read More »தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா …. உற்சாகத்துடன் கொண்டாட்டம்

சென்னை, கோவை உள்பட 30 இடங்களில் ஐடி ரெய்டு

தமிழகம் முழுவதும் கட்டுமான நிறுவன இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, ஈரோடு, கோவை,  சேலம், விருதுநகர் , மதுரை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை… Read More »சென்னை, கோவை உள்பட 30 இடங்களில் ஐடி ரெய்டு

தமிழ்நாடும், தமிழ் மக்களும் தான் எனக்கு முக்கியம்…. ரூ.1 கோடியை உதறிய விஜயகாந்த்

  • by Senthil

தமிழ்நாடும், தமிழ் மக்களும் தான் முக்கியம் என்னால் தமிழக நிறுவனம் பாதிக்கபடும் என்றால் அந்த விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறி ரூ.1 கோடி கொடுத்தும் கொக்ககோலா விளம்பரத்தில் நடிக்க மறுத்து அவர்களை… Read More »தமிழ்நாடும், தமிழ் மக்களும் தான் எனக்கு முக்கியம்…. ரூ.1 கோடியை உதறிய விஜயகாந்த்

ஐஏஎஸ் மெயின் தேர்வு ரிசல்ட்… தமிழ்நாட்டில் 132 பேர் தேர்ச்சி

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)நடத்திய ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மெயின் தேர்வு ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் 2844 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 132 பேர்… Read More »ஐஏஎஸ் மெயின் தேர்வு ரிசல்ட்… தமிழ்நாட்டில் 132 பேர் தேர்ச்சி

மிக கனமழை….. தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று  தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை,  கடலூர் , ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் . இது தவிர  நெல்லை,  பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி,  உள்ளிட்ட மாவட்டங்களில்… Read More »மிக கனமழை….. தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை

சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்ளிப்பு…. சிறப்பு மலர்…. முதல்வர் வெளியீடு

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ‘தமிழரசு’ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு” (தமிழ் நூல்) மற்றும் “Tamil Nadu’s Contribution to the Freedom Struggle” (ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்) ஆகிய சிறப்பு… Read More »சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்ளிப்பு…. சிறப்பு மலர்…. முதல்வர் வெளியீடு

நீண்ட நாள் கோரிக்கை… ஊதிய உயர்வை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்…

5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அனைத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் . மாநிலத் தலைவர் வாலன்டைன் பிரிட்டோ தலைமையில் நடைபெற்றது.… Read More »நீண்ட நாள் கோரிக்கை… ஊதிய உயர்வை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்…

தமிழகத்தில் பலபேருக்கு தேசிய விருது கிடைத்தது நமக்கு பெருமை…. மத்திய இணை அமைச்சர்

கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது… தமிழகத்தில் பலபேருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது நமக்கு பெருமை. இஸ்ரேலிலிருந்து 1150 பேர் இதுவரை இந்தியாவிற்கு வந்துள்ளார்கள்.இது மோடியின் முயற்சியால் இது நடந்துள்ளது.… Read More »தமிழகத்தில் பலபேருக்கு தேசிய விருது கிடைத்தது நமக்கு பெருமை…. மத்திய இணை அமைச்சர்

கர்நாடக அரசு காவிரி நீர் திறக்க வேண்டும்… தஞ்சையில் ஆர்ப்பாட்டம்…

கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சி சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக… Read More »கர்நாடக அரசு காவிரி நீர் திறக்க வேண்டும்… தஞ்சையில் ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!