கணவர் இறந்த சில மணி நேரத்தில் மனைவியும் பலி- கிரமமே சோகம்
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கணவர் மாரடைப்பால் இறந்த அதிர்ச்சி தாங்காமல், அடுத்த சில மணி நேரத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் மோத்திரப்பாச்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (65)… Read More »கணவர் இறந்த சில மணி நேரத்தில் மனைவியும் பலி- கிரமமே சோகம்

