மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் உத்தரவு
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வந்தார். ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதன்பேரில்… Read More »மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் உத்தரவு










