தாகத்தால் ஊருக்குள் வந்த மான்! நாய்கள் கடித்துக் குதறிய நிலையில் வனத்துறையினர் மீட்பு
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மகமதுபுரம் கூட்ரோடு பகுதியில் இன்று காலை தண்ணீர்தேடி வனப்பகுதியில் இருந்து மான் ஒன்று கிராம பகுதிக்குள் நுழைந்து உள்ளது. அப்போது மானைபார்த்த நாய்கள் அதனை துரத்தி சென்று கடித்து… Read More »தாகத்தால் ஊருக்குள் வந்த மான்! நாய்கள் கடித்துக் குதறிய நிலையில் வனத்துறையினர் மீட்பு
