Skip to content

தாம்பரம்

திருச்சி – தாம்பரம் இன்டர்சிட்டி ரயில்: புதிய மாற்றம்

  • by Editor

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வழியாக இயக்கப்படும் திருச்சி – தாம்பரம் இன்டர்சிட்டி விரைவு ரயில் (16808/16807), இனி வாரத்தில் செவ்வாய் மற்றும் புதன் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது… Read More »திருச்சி – தாம்பரம் இன்டர்சிட்டி ரயில்: புதிய மாற்றம்

டெங்கு காய்ச்சல்..கல்லூரி மாணவி பலி

  • by Editor

சென்னை தாம்பரம் அடுத்த பாரத் நகர் பகுதியில் தனியார் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரி இயஙகி வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டஙகள் மற்றும் மாநிலஙகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி படித்து… Read More »டெங்கு காய்ச்சல்..கல்லூரி மாணவி பலி

தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

  • by Editor

சென்னை அடுத்த தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த 2 பேருக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கட்டுமானப் பணியின்போது டிச.18ம் தேதி மின்சாரம் தாக்கி அன்பு (50), அய்யப்பன் (38) என்ற 2… Read More »தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

ஆயுதபூஜை விடுமுறைக்காக தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு ரயில்

ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் பயணிகள் அதிகரிப்பை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே தாம்பரம்-செங்கோட்டை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயிலை இயக்குகிறது. இந்த ரயில், புஜா பண்டிகைக்கு தென்காசி மாவட்டத்திற்கு செல்லும் பயணிகளுக்கு வசதியாக… Read More »ஆயுதபூஜை விடுமுறைக்காக தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு ரயில்

தாம்பரம் அருகே … தவறவிட்ட நகை பையை மீட்டு தந்த ரயில்வே போலீஸ்… பாராட்டு

  • by Authour

சென்னை தாம்பரம் அருகே மூத்த தம்பதிகள் தவிரவிட்ட நகை பையை உடனடியாக மீட்டு கொடுத்த ரயில்வே பெண் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளரை அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர். சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்… Read More »தாம்பரம் அருகே … தவறவிட்ட நகை பையை மீட்டு தந்த ரயில்வே போலீஸ்… பாராட்டு

திருச்சி- தாம்பரம் சிறப்பு விரைவு ரயில் 29ம் தேதியுடன் முடிவடைகிறது.. பயணிகள் ஏமாற்றம்

  • by Authour

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக இயக்கப் பட்டு வரும் திருச்சி – தாம்பரம் திருச்சி – தாம்பரம் சிறப்பு விரைவு இரயில் (வண்டி எண் : 06190/ 06191) வருகின்ற 29 ந் தேதியுடன்… Read More »திருச்சி- தாம்பரம் சிறப்பு விரைவு ரயில் 29ம் தேதியுடன் முடிவடைகிறது.. பயணிகள் ஏமாற்றம்

19வருடத்திற்கு பின்னர் பட்டுக்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு ரயில் -பட்டாசு வெடித்து வரவேற்பு

ராமேஸ்வரம்-  சென்னை இடையே மீட்டர்கேஜ் பாதையில் ரயில் போக்குவரத்து நடந்து வந்தது. இதனை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. இந்த  பணிகளுக்காக 2006 ம் ஆண்டு பட்டுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு சென்ற கம்பன்… Read More »19வருடத்திற்கு பின்னர் பட்டுக்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு ரயில் -பட்டாசு வெடித்து வரவேற்பு

தாம்பரம்-திருச்சி இன்டர்சிட்டி ரயில் சேவை நிறுத்தம்…. ரயில் பயணிகள் அதிர்ச்சி…

  • by Authour

கோவை- தாம்பரம் ரயிலில் பொது பெட்டிகள் நீக்கப்பட்டதற்கு கண்டனம்.தொடர் போராட்டம் அறிவித்த மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம்:- டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வணிகர்கள் சென்னை… Read More »தாம்பரம்-திருச்சி இன்டர்சிட்டி ரயில் சேவை நிறுத்தம்…. ரயில் பயணிகள் அதிர்ச்சி…

டூவீலரில் போட்டோ ஷூட் .. சென்னை கல்லூரி மாணவர் பரிதாப பலி..

சென்னையை அடுத்த நந்திவரம் – கூடுவாஞ்சேரி, திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சார்ந்தவர் பாலாஜி. திமுக பிரமுகரான இவரது மகன் டெல்லி பாபு (எ) விக்கி (19) சேலையூர் பாரத் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல்… Read More »டூவீலரில் போட்டோ ஷூட் .. சென்னை கல்லூரி மாணவர் பரிதாப பலி..

ரூ10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்த பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது..

  • by Authour

சென்னையை சேர்ந்தவர் சையத் அமான். இவர், பதிவுத்துறை ஐஜியிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், தாம்பரம் வரதராஜபுரத்தில் 85 சென்ட் நிலம் எனக்கு சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தை எனது தந்தை… Read More »ரூ10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்த பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது..

error: Content is protected !!