Skip to content
Home » தாய் கைது

தாய் கைது

30 நாள் பெண் குழந்தையை கொன்று புதைத்த கொடூர தாய் கைது…

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள மேலசம்போடை கிராமம் இருளர் தெருவை சேர்ந்தவர் சித்திரைசோழன். கட்டிட மேஸ்திரியான இவருக்கு பரிமளா(48) என்ற மனைவியும், ஒன்பது பிள்ளைகளும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் மஞ்சுளா (18)… Read More »30 நாள் பெண் குழந்தையை கொன்று புதைத்த கொடூர தாய் கைது…

மகனை கொன்ற பெண்ணை போலீசிடம் பிடித்து கொடுத்த டிைரவர் ….. திடுக்கிடும் தகவல்கள்

இந்தியாவையே உலுக்கிய ஒரு சம்பவம்   கோவாவில் சில தினங்களுக்கு முன் நடந்தது. தாய்ப்பாசம் என  பெருமையாக பேசம் நம் நாட்டில், பெற்ற தாயே தனது 4 வயது குழந்தையை கொன்ற இந்த கொடூரம் தான்… Read More »மகனை கொன்ற பெண்ணை போலீசிடம் பிடித்து கொடுத்த டிைரவர் ….. திடுக்கிடும் தகவல்கள்

திருச்சி அருகே……தலையில் கல்லைப்போட்டு மகள் கொலை…..தாய் கைது

  • by Senthil

திருச்சி மாவட்டம், தொட்டியம்  அருகே உள்ள  அரியனாம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபோஸ் (43). இவர் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (35). இவர் ஊர்க்காவல்… Read More »திருச்சி அருகே……தலையில் கல்லைப்போட்டு மகள் கொலை…..தாய் கைது

கள்ளக்காதலில் பிறந்த குழந்தை…ஏரியில் வீசி கொன்ற தாய்….

சென்னை வேளச்சேரி, சசி நகர் அருகே உள்ள ஏரியில்  நேற்று மாலை பச்சிளம் பெண் குழந்தை உடல் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வேளச்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார்… Read More »கள்ளக்காதலில் பிறந்த குழந்தை…ஏரியில் வீசி கொன்ற தாய்….

கர்ப்பிணி சிறுமி பலி…வாலிபர் மீது போக்சோ பாய்ந்தது….. குழந்தை மீட்பு…

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த 18 வயது நிறையாத ஒரு சிறுமியும், இந்திரா நகரைச் சேர்ந்த இவரது உறவினரான ஒரு வாலிபரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இது… Read More »கர்ப்பிணி சிறுமி பலி…வாலிபர் மீது போக்சோ பாய்ந்தது….. குழந்தை மீட்பு…

error: Content is protected !!