Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுகவினர்

பேராசிரியரின் நினைவு தினம்-திமுகவினர் மலர்தூவி அஞ்சலி

  • by Editor

புதுக்கோட்டைமாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் நினைவு நாளில் அவரது திருவுருவப்படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் மலர் தூவிமரியாதை… Read More »பேராசிரியரின் நினைவு தினம்-திமுகவினர் மலர்தூவி அஞ்சலி

கோவையில் பி.ஆர்.ஜி. அருண்குமார் முன்னிலையில் 300 பேர் அதிமுகவில் இணைந்தனர்

  • by Editor

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் அதிமுக சார்பாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் திமுகவில் இருந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர்… Read More »கோவையில் பி.ஆர்.ஜி. அருண்குமார் முன்னிலையில் 300 பேர் அதிமுகவில் இணைந்தனர்

பொள்ளாச்சியில் திமுகவினர் அரங்கேற்றிய மேடை நாடக நிகழ்ச்சி…பாராட்டு

  • by Editor

தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பகுதியில் விளையாட்டு மேம்பாடு அணி… Read More »பொள்ளாச்சியில் திமுகவினர் அரங்கேற்றிய மேடை நாடக நிகழ்ச்சி…பாராட்டு

ஜெயங்கொண்டம்…. கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மரியாதை..

  • by Authour

ஜெயங்கொண்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு அவரது நினைவு நாளை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் திமுக தலைவரும்… Read More »ஜெயங்கொண்டம்…. கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மரியாதை..

பொள்ளாச்சி- கோர்ட்டில் 90-க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆஜரானதால் பரபரப்பு

அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலில் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி பொள்ளாச்சி அண்ணா மத்திய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் 90க்கு மேற்பட்டோர் மீது காவல்துறையினரால் 2019 யில் வழக்கு… Read More »பொள்ளாச்சி- கோர்ட்டில் 90-க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆஜரானதால் பரபரப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக முன்னிலை…. கரூரில் திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்..

  • by Authour

ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட வி.சி. சந்திரகுமார் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் நிலையில் அதனை கொண்டாடும் வகையில் கரூர் மாவட்ட திமுக சார்பில்… Read More »ஈரோடு இடைத்தேர்தலில் திமுக முன்னிலை…. கரூரில் திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்..

தமிழக ஆளுநரை கண்டித்து கோவையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

நேற்றைய தினம் தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதத்தை கண்டித்து இன்று தமிழகம் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட… Read More »தமிழக ஆளுநரை கண்டித்து கோவையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!