Skip to content
Home » திருக்குறள்

திருக்குறள்

விழுப்புரம் -தாம்பரம் விரைவு பேசஞ்சர் ரயிலை அரியலூர் வரை நீட்டிக்கக் கோரிக்கை…

  • by Senthil

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் மு. ஞானமூர்த்தி, தென்னக ரயில்வே மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், அண்மையில் தென்னக ரயில்வேத்துறை கீழ்க்கண்ட வழித்தடத்தில் மே மாதம் 2 ம் தேதிமுதல் பேசஞ்சர் ரயில்களை நீடித்து உத்தரவிட்டுள்ளதை… Read More »விழுப்புரம் -தாம்பரம் விரைவு பேசஞ்சர் ரயிலை அரியலூர் வரை நீட்டிக்கக் கோரிக்கை…

1330 குறளையும் ஓலைச்சுவடியில் எழுதி………திருச்சி பள்ளி முதல்வர் சாதனை

  • by Senthil

திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில்  சிபிஎஸ்இ பள்ளி  செயல்படுகிறது. இதன் முதல்வர் பெ.சித்ரா இளஞ்செழியன் நேற்று உலகத் தாய்மொழி தினத்தை  முன்னிட்டு 133 பனை ஓலையில்1330 திருக்குறளை எழுதும் சாதனையை தொடங்கினார்.  காலை… Read More »1330 குறளையும் ஓலைச்சுவடியில் எழுதி………திருச்சி பள்ளி முதல்வர் சாதனை

கரூர் அருகே 20 திருக்குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோல் பரிசு..

  • by Senthil

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள கரூர்- மதுரை பைபாஸ் சாலையில், புத்தாம்பூர் பகுதியில் வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வருபவர் செங்குட்டுவன். வாழ்வியல் நாயகன்… Read More »கரூர் அருகே 20 திருக்குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோல் பரிசு..

தஞ்சை அருகே……திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி….

தஞ்சை மாவட்டம்  பாபநாசம் உலகத் திருக்குறள் மைய 292 வது மாதக் கூட்டம் பாபநாசம் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டட வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மையத்தின் செயலர் ஜெயராமன் தலைமை வகித்தார். துணைத்… Read More »தஞ்சை அருகே……திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி….

திருக்குறளுக்கு கதைகள் உருவாக்கிய சிறுவர்-சிறுமிகளுக்கு பாராட்டு விழா..

  • by Senthil

அகழ் கலை இலக்கிய மன்றத்தின் சார்பாக, 1330 குறளுக்கான 1330 கதைகள், 133 எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்ட வருகிறது. இதில் 15 குழந்தைகள் கதைகளை உருவாக்கி இருக்கின்றனர். அவர்களுக்கான பாராட்டு விழா, பெரம்பலூரில் தனியார் அரங்கில்… Read More »திருக்குறளுக்கு கதைகள் உருவாக்கிய சிறுவர்-சிறுமிகளுக்கு பாராட்டு விழா..

முதல் முறையாக திருக்குறளுக்கு பரதநாட்டியம்….லக்‌ஷிதாவின் புதிய முயற்சிக்கு பாராட்டு…

தமிழ் திரையுலகிலும், பத்திரிகை உலகிலும் விருந்தோம்பல் திலகம் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் திரு.கல்யாணம். ஆனந்த் திரையரங்கம் தொடங்கி நாக் ஸ்டுடியோஸ் வரை,  அவர் இருக்கும் இடங்கள் மாற்றம் அடைந்தாலும், அவர் பிறரிடம் காட்டும்… Read More »முதல் முறையாக திருக்குறளுக்கு பரதநாட்டியம்….லக்‌ஷிதாவின் புதிய முயற்சிக்கு பாராட்டு…

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பள்ளி சுவர்களில் திருக்குறள்…

திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்க சார்பில் செந்தண்ணீர்புரம் உயர்நிலைப் பள்ளியிற்கு பல ஆண்டுகளாக உட்கட்டமைப்பு வசதி மற்றும் கல்வி தரத்தை மேம்படுத்துதல் போன்ற செயல்பாடுகளுடன் , பள்ளிக்கு தேவையான உதவிகள் செய்து வரும்… Read More »திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பள்ளி சுவர்களில் திருக்குறள்…

error: Content is protected !!