திருச்சிக்கு வந்த விமானத்தின் கதவு திறக்காத விவகாரம்.. விசாரணைக்கு உத்தரவு..
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு கோலாலம்பூரிலிருந்து ஏர்ஏசியா விமானம் 158 பயணிகளுடன் வந்தது. அதில் வந்த பயணிகள் விமானத்திலிருந்து இறங்க முயன்றபோது திடீரென கதவை திறக்க முடியாதநிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் பதற்றமடைந்தனர். ஒன்றரை… Read More »திருச்சிக்கு வந்த விமானத்தின் கதவு திறக்காத விவகாரம்.. விசாரணைக்கு உத்தரவு..