Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்செந்தூர்

திருச்செந்தூர் கோயிலில் தவெக தலைவர் விஜய் சாமி தரிசனம்

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ந்தேதி நடைபெற்றது. இதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். விஜய் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த பிறகு முதல் முறையாக திருச்செந்தூர்… Read More »திருச்செந்தூர் கோயிலில் தவெக தலைவர் விஜய் சாமி தரிசனம்

திருச்செந்தூர் அருகே ரூ.4.40 லட்சம் பறிமுதல்

  • by Editor

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த ராமநாதபுரம் சமஸ்தான ராணியிடமிருந்து ரூ. 4.40/- லட்சத்தை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து திருச்செந்தூர் ஆர்டிஓவிடம் ஒப்படைத்தனர்.

திருச்செந்தூர் கோவிலில் பாதுகாப்பு ஊழியர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்: ரூ.1 லட்சம் அபராதம்

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனப் பணியாளர்கள் கடந்த மார்ச் 3-ம் தேதி தங்களது மேலாளரின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். இதற்காகக் கோயில் வளாகத்தில் உள்ள பொது… Read More »திருச்செந்தூர் கோவிலில் பாதுகாப்பு ஊழியர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்: ரூ.1 லட்சம் அபராதம்

திருச்செந்தூரில் தவெகவினர் வீடு வீடாக குக்கர் விநியோகம்

  • by Editor

தமிழகத்தில் ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சியினரும் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றனர். ஆனால் தற்போது வரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில் தங்களுக்கு தான்… Read More »திருச்செந்தூரில் தவெகவினர் வீடு வீடாக குக்கர் விநியோகம்

திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.36 கோடி

  • by Editor

திருச்செந்தூர் முருகன் கோயில் மார்ச் மாத உண்டியல் வருவாய் ரூ. 4.36 கோடி மற்றும் 1 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் மாத உண்டியல் எண்ணிக்கை கோயில் நிர்வாக… Read More »திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.36 கோடி

திருச்செந்தூரில் 70 அடி தூரம் உள்வாங்கிய கடல்

  • by Editor

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், அதற்கு முன்தினம், மறுநாள் கடல்நீர் உள்வாங்குவது வழக்கமான நிகழ்வாக… Read More »திருச்செந்தூரில் 70 அடி தூரம் உள்வாங்கிய கடல்

திருச்செந்தூர் அருகே 50 ரூபாய் டாக்டர் காலமானார்

  • by Editor

திருச்செந்தூர் அருகே 90வது வயதில் குறைந்த செலவில் மருத்துவம் பார்த்த மருத்துவர் காலமானார். திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி மெயின் பஜாரில் சுமார் 45 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி குறைந்த செலவில் மருத்துவம் பார்த்து… Read More »திருச்செந்தூர் அருகே 50 ரூபாய் டாக்டர் காலமானார்

திருச்செந்தூர் கோயிலில் பயங்கரம்: வரிசையில் நின்ற பெண்கள் குடுமிப்பிடி சண்டை – வீடியோ வைரல்

  • by Editor

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் தரிசன வரிசையில் நின்ற பெண் பக்தர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முருகனின் இரண்டாம் படை… Read More »திருச்செந்தூர் கோயிலில் பயங்கரம்: வரிசையில் நின்ற பெண்கள் குடுமிப்பிடி சண்டை – வீடியோ வைரல்

திருச்செந்தூரில் ட்ரோன்-கேமரா பறக்க விட-ரீல்ஸ் எடுக்க தடை

  • by Editor

திருச்செந்தூரில் ட்ரோன் கேமரா பறக்க விட மற்றும் ரீல்ஸ்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் விளங்கி வருகிறது. கடலோரம் அமைந்துள்ளதால் ஏராளமான சுற்றுலா… Read More »திருச்செந்தூரில் ட்ரோன்-கேமரா பறக்க விட-ரீல்ஸ் எடுக்க தடை

திருச்செந்தூர்… 100 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்…

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கிடையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய… Read More »திருச்செந்தூர்… 100 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்…

error: Content is protected !!