கோவிலின் பூட்டை உடைத்து நகை திருட்டு…. திருச்சியில் சம்பவம்…
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள காணகிளியநல்லூரில் அருள்மிகு சர்வலோகநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில் ஐயர் கண்ணன் கடந்த 10ம் தேதி பூஜைகளை முடித்துவிட்டு கோவிலின் கதவை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை… Read More »கோவிலின் பூட்டை உடைத்து நகை திருட்டு…. திருச்சியில் சம்பவம்…