Skip to content
Home » திருப்பத்தூர்

திருப்பத்தூர்

தஞ்சை – திருப்பத்தூருக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்ட 1250 டன் அரிசி..

  • by Senthil

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை… Read More »தஞ்சை – திருப்பத்தூருக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்ட 1250 டன் அரிசி..

செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டங்களில் திடீர் நில அதிர்வு

  • by Senthil

செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காலை 7.39 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக… Read More »செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டங்களில் திடீர் நில அதிர்வு

ஓரங்கட்டப்பட்ட அரசு பஸ்; உறங்கிய கண்டக்டர்… பயணிகள் ஷாக்…

  • by Senthil

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து ஆந்திர எல்லை பகுதியான கொத்தூர் வரை B7 என்ற எண் கொண்ட அரசு பேருந்து இயக்கப்படுகிறது.  இந்நிலையில்,  நேற்று நாட்றம்பள்ளியை அடுத்த பச்சூர் பகுதியில்,  பேருந்தில் பயணிகள் அமர்ந்திருக்கும்போதே ஓட்டுநர், நடத்துநர்… Read More »ஓரங்கட்டப்பட்ட அரசு பஸ்; உறங்கிய கண்டக்டர்… பயணிகள் ஷாக்…

வாணியம்பாடி…. பஸ்கள் மோதல்……6 பேர் பலி

  • by Senthil

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் பகுதியில் இன்று அதிகாலையில் அரசு பஸ்சும், தனியார் ஆம்னி பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.  பெங்களூருவில் இருந்து வந்த அரசு பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவற்றை உடைத்து… Read More »வாணியம்பாடி…. பஸ்கள் மோதல்……6 பேர் பலி

இன்று15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

  • by Senthil

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட அறிக்கை.. தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (அக். 9)முதல் 11-ம் தேதி வரை… Read More »இன்று15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

20 ஆண்டுகாலமாக குழந்தையின்மைக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது..

திருப்பத்தூர் கச்சேரி தெருவில்  ஒரு மருந்து கடையில் எப்போதும் அதிகளவில் பெண்கள் கூட்டம் இருந்து வருவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் மாவட்டக்கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் சுகாதரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.… Read More »20 ஆண்டுகாலமாக குழந்தையின்மைக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது..

error: Content is protected !!