Skip to content

திருப்பூர்

திருப்பூரில் 1 லட்சம் கடைகள் அடைப்பு: ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில்  பனியன் மற்றும் உள்ளாடை உற்பத்தி தொழில் அதிக அளவில் நடந்து வருகிறது.   இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இங்கு  வேலை செய்து வருகிறார்கள்.  இதை… Read More »திருப்பூரில் 1 லட்சம் கடைகள் அடைப்பு: ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

திருப்பூர்…. விவசாயி, மனைவி, மகன் கொடூர கொலை…. மர்ம நபர்கள் வெறி

  • by Authour

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே  சமலைகவுண்டம்பாளையத்தில் தோட்டத்து வீட்டில்   தெய்வசிகாமணி,  மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகியோருடன் வசித்து வந்தார்.  இன்று காலை  அந்த  தோட்டத்து வீட்டில் இருந்து  யாரும் வெளியே வராததால்  அந்த… Read More »திருப்பூர்…. விவசாயி, மனைவி, மகன் கொடூர கொலை…. மர்ம நபர்கள் வெறி

காய்ச்சல் இருந்தால் நிறம் மாறும் டீ சர்ட்.. திருப்பூரில் கண்டுபிடிப்பு..

  • by Authour

‘ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டத்தின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வர்த்தக சந்தைகளில் ஊக்குவிக்கப்படுகின்றன. அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைத்துவருகிறது. அதன்படி, திருப்பூரை சேர்ந்த சொக்கலிங்கம் என்கிற மின்னலாடை உற்பத்தியாளர் வெப்பநிலை மாற்றத்தை வெளிப்படுத்தும் டி-சர்ட் அறிமுகம்… Read More »காய்ச்சல் இருந்தால் நிறம் மாறும் டீ சர்ட்.. திருப்பூரில் கண்டுபிடிப்பு..

திருப்பூர் கார்-வேன் மோதல்….4பேர் பலி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கார் – சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பழனியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், கிணத்துக்கடவில் உள்ள… Read More »திருப்பூர் கார்-வேன் மோதல்….4பேர் பலி

திருப்பூரில் வெடி விபத்து…. குழந்தை உள்பட 3 பேர் பலி

  • by Authour

திருப்பூரை அடுத்த பூலுவபட்டி, பொன்விழா நகரில் இன்று நண்பகல் நேரத்தில்  தீபாவளி பட்டாசு தயாரித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவகையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில்அந்த வீடு இடிந்தது. 1 கி.மீ. தூரத்திற்கு அதிர்வுகள் ஏற்பட்டது. … Read More »திருப்பூரில் வெடி விபத்து…. குழந்தை உள்பட 3 பேர் பலி

திருப்பூர்….. மாமனார் சுட்டுக்கொலை….. மருமகனும் தற்கொலை முயற்சி

  • by Authour

திருப்பூர் மாவட்டம்  காங்கேயம் அருகே உள்ள எல்லபாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர்  ராஜ்குமார். குடும்பத்தகராறில் இவர் தனது மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பின்னர் அந்த கிராமத்தை விட்டு தப்பி ஓடி தன்னைத்தான் துப்பாக்கியால் சுட்டு… Read More »திருப்பூர்….. மாமனார் சுட்டுக்கொலை….. மருமகனும் தற்கொலை முயற்சி

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை..

நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும். இதன் காரணமாக, இரு மாவட்டங்களுக்கும், ‘ஆரஞ்சு அலெர்ட்’ விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..  நீலகிரி,… Read More »கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை..

மேட்ரிமோனியல் மூலம் 30 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி..

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தாராபுரம் உடுமலை சாலையில் பேக்கரி மற்றும் கால்நடை தீவனம் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு 35 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் முடிக்க பெண்… Read More »மேட்ரிமோனியல் மூலம் 30 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி..

இன்றும் நாளையும் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு…  நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில், இன்றும், நாளையும் மிக கன மழை பெய்யும். திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள்… Read More »இன்றும் நாளையும் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மணிவிழா தம்பதி உள்பட 5 பேர் பலி….. திருப்பூர் அருகே கார் மீது பஸ் மோதி கோர விபத்து

திருப்பூரைச் சேர்ந்வர் சந்திரசேகர். இவரது மனைவி சித்ரா. இத் தம்பதியரின் 60-வது திருமண நாளை(மணிவிழா) கொண்டாடுவதற்காக நேற்று மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் சென்று விட்டு திருப்பூர் நோக்கி திரும்பி  வந்து கொண்டிருந்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை)… Read More »மணிவிழா தம்பதி உள்பட 5 பேர் பலி….. திருப்பூர் அருகே கார் மீது பஸ் மோதி கோர விபத்து

error: Content is protected !!