Skip to content

திருப்பூர்

திருப்பூர் தம்பதி கொலையில், பக்கத்து வீட்டுக்காரர் சிக்கினார்

திருப்பூர் மாவட்டம்  அவிநாசி, துலுக்கமுத்தூர், ஊஞ்சபாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் பழனிச்சாமி (வயது 84). இவரின் மனைவி பர்வதம் (வயது 70).  இந்த முதிய தம்பதி  தோட்டத்து வீட்டில்  தனியாக வசித்து வந்தனர். இவர்களின்… Read More »திருப்பூர் தம்பதி கொலையில், பக்கத்து வீட்டுக்காரர் சிக்கினார்

திருப்பூர் அருகே முதிய தம்பதி வெட்டிக்கொலை…

  • by Authour

திருப்பூர் மாவட்டம்  அவிநாசி, துலுக்கமுத்தூர், ஊஞ்சபாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் பழனிச்சாமி (வயது 84). இவரின் மனைவி பர்வதம் (வயது 70).  இந்த முதிய தம்பதி  தோட்டத்து வீட்டில்  தனியாக வசித்து வந்தனர். இவர்களின்… Read More »திருப்பூர் அருகே முதிய தம்பதி வெட்டிக்கொலை…

திருப்பூர்: கணவன் கண்முன் மனைவி பலாத்காரம் – பீகாரை சேர்ந்த 3 பேர் கைது

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்  தனது கணவருடன் வேலை தேடி திருப்பூர் வந்தனர். அவர்கள் புதிதாக இங்கு வந்ததால் எங்கே செல்வது என தெரியாமல்  ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை… Read More »திருப்பூர்: கணவன் கண்முன் மனைவி பலாத்காரம் – பீகாரை சேர்ந்த 3 பேர் கைது

திருப்பூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து … 4 பேர் பலி…

திருப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏராளமானோர் பயணம் செய்தனர். செங்கப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த… Read More »திருப்பூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து … 4 பேர் பலி…

பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் கார் மோதி பலி….

  • by Authour

திருப்பூர் மாவட்டம்  தாராபுரத்தில் பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா நெருங்கும் நிலையில்  பவானி கூட கரையைச் சேர்ந்த எண்பது பக்தர்கள் பாதயாத்திரை வந்தனர். அவர்கள் இன்று தாராபுரம் புறவழிச் சாலை வழியாக வரப்பாளையம்… Read More »பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் கார் மோதி பலி….

திருப்பூரில் 1 லட்சம் கடைகள் அடைப்பு: ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில்  பனியன் மற்றும் உள்ளாடை உற்பத்தி தொழில் அதிக அளவில் நடந்து வருகிறது.   இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இங்கு  வேலை செய்து வருகிறார்கள்.  இதை… Read More »திருப்பூரில் 1 லட்சம் கடைகள் அடைப்பு: ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

திருப்பூர்…. விவசாயி, மனைவி, மகன் கொடூர கொலை…. மர்ம நபர்கள் வெறி

  • by Authour

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே  சமலைகவுண்டம்பாளையத்தில் தோட்டத்து வீட்டில்   தெய்வசிகாமணி,  மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகியோருடன் வசித்து வந்தார்.  இன்று காலை  அந்த  தோட்டத்து வீட்டில் இருந்து  யாரும் வெளியே வராததால்  அந்த… Read More »திருப்பூர்…. விவசாயி, மனைவி, மகன் கொடூர கொலை…. மர்ம நபர்கள் வெறி

காய்ச்சல் இருந்தால் நிறம் மாறும் டீ சர்ட்.. திருப்பூரில் கண்டுபிடிப்பு..

  • by Authour

‘ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டத்தின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வர்த்தக சந்தைகளில் ஊக்குவிக்கப்படுகின்றன. அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைத்துவருகிறது. அதன்படி, திருப்பூரை சேர்ந்த சொக்கலிங்கம் என்கிற மின்னலாடை உற்பத்தியாளர் வெப்பநிலை மாற்றத்தை வெளிப்படுத்தும் டி-சர்ட் அறிமுகம்… Read More »காய்ச்சல் இருந்தால் நிறம் மாறும் டீ சர்ட்.. திருப்பூரில் கண்டுபிடிப்பு..

திருப்பூர் கார்-வேன் மோதல்….4பேர் பலி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கார் – சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பழனியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், கிணத்துக்கடவில் உள்ள… Read More »திருப்பூர் கார்-வேன் மோதல்….4பேர் பலி

திருப்பூரில் வெடி விபத்து…. குழந்தை உள்பட 3 பேர் பலி

  • by Authour

திருப்பூரை அடுத்த பூலுவபட்டி, பொன்விழா நகரில் இன்று நண்பகல் நேரத்தில்  தீபாவளி பட்டாசு தயாரித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவகையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில்அந்த வீடு இடிந்தது. 1 கி.மீ. தூரத்திற்கு அதிர்வுகள் ஏற்பட்டது. … Read More »திருப்பூரில் வெடி விபத்து…. குழந்தை உள்பட 3 பேர் பலி

error: Content is protected !!