Skip to content
Home » திருப்பூர்

திருப்பூர்

ஜி.எஸ்.டி. வேண்டாம் என கூறிய பெண் மீது தாக்குதல்…..திருப்பூரில் பாஜகவினர் அட்டகாசம்

  • by Senthil

திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம், நேற்று இரவு ஆத்துப்பாளையம் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.  அப்பகுதியில் ரெடிமேட் கடை நடத்தி வரும் சங்கீதா என்பவர் ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்படுவதாக  கூறினார். இதனால் சங்கீதாவை… Read More »ஜி.எஸ்.டி. வேண்டாம் என கூறிய பெண் மீது தாக்குதல்…..திருப்பூரில் பாஜகவினர் அட்டகாசம்

மணிவிழா தம்பதி உள்பட 5 பேர் பலி….. திருப்பூர் அருகே கார் மீது பஸ் மோதி கோர விபத்து

திருப்பூரைச் சேர்ந்வர் சந்திரசேகர். இவரது மனைவி சித்ரா. இத் தம்பதியரின் 60-வது திருமண நாளை(மணிவிழா) கொண்டாடுவதற்காக நேற்று மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் சென்று விட்டு திருப்பூர் நோக்கி திரும்பி  வந்து கொண்டிருந்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை)… Read More »மணிவிழா தம்பதி உள்பட 5 பேர் பலி….. திருப்பூர் அருகே கார் மீது பஸ் மோதி கோர விபத்து

திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் சிபிஐக்கு ஒதுக்கீடு

  • by Senthil

மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு  கடந்த முறை வழங்கிய திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் இந்த முறையும் அப்படியே ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த… Read More »திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் சிபிஐக்கு ஒதுக்கீடு

திருப்பூர் மாணவி கூட்டு பலாத்காரம்…. 2 பேர் கைது

  • by Senthil

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில்   உள்ள வீரக்குமாரசுவாமி கோவில்  தேர்த்திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.  திருவிழாவையொட்டி இசைக் கச்சேரி நடந்தது. இந்த கச்சேரியை பார்ப்பதற்காக பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும்… Read More »திருப்பூர் மாணவி கூட்டு பலாத்காரம்…. 2 பேர் கைது

திருப்பூர் உள்ளிட்ட 11 எஸ்பிக்கள் அதிரடி மாற்றம்…

  • by Senthil

திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்ட எஸ்.பிக்களை பணியிடை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திருப்பூர் எஸ்.பி சாமிநாதன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் எஸ்.பி. பாகெர்லா கல்யாண்,… Read More »திருப்பூர் உள்ளிட்ட 11 எஸ்பிக்கள் அதிரடி மாற்றம்…

அமராவதி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி…

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தெற்கு கிராமத்தில் அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  முதலமைச்சர் ஸ்டாலின்  நிதியுதவியை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுரை மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்த திரு.பாக்கியராஜ் (வயது… Read More »அமராவதி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி…

வேலை தேடி திருப்பூர் வந்த சிறுமி பலாத்காரம்…. வடமாநில இளைஞர்கள் கைது

  • by Senthil

பீகார் மாநிலம் சிதமாரி பகுதியைச் சேர்ந்தவர்கள் நிதிஷ்குமார் (23) மற்றும் ரூபேஷ்குமார் (21). இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த சிவன்மலை மருதுறையான்வலசில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அருகில் உள்ள தொழிற்சாலையில்… Read More »வேலை தேடி திருப்பூர் வந்த சிறுமி பலாத்காரம்…. வடமாநில இளைஞர்கள் கைது

சேலம் திமுக இளைஞரணி மாநாடு 24ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Senthil

திருப்பூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (62), இவரது மனைவி ஈஸ்வரி (53). இவரும் திருப்பூரிலிருந்து தாராபுரத்திற்கு உறவினர் வீட்டின் துக்க நிகழ்வுக்கு சென்று மீண்டும் தங்களது ஹோண்டா சிட்டி காரில் வீடு… Read More »சேலம் திமுக இளைஞரணி மாநாடு 24ம் தேதிக்கு தள்ளிவைப்பு

தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் ராஜினாமா

 தீபாவளிக்கு திரையரங்குகளில் 5 காட்சிகள் நடத்த  அரசு அனுமதி அளித்தது. இந்த நிலையில் திருப்பூரில்  தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சுப்பிரமணியம் தனது தியேட்டரில் 6 காட்சிகள் திரையிட்டாராம். இதுபற்றிய புகார்கள் வந்ததால்… Read More »தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் ராஜினாமா

ஓடும் ரயிலில் கைக்குழந்தையுடன் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து படுகாயம்…

ஒடிசா மாநிலம் பர்கீஸ் பகுதியைச் சேர்ந்தவர் கபில் பகிரா. இவரது மனைவி காயத்ரி பகிரா (27). இவர்களும், உறவினர்கள் 27 பேரும் தீபாவளியையொட்டி மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டு… Read More »ஓடும் ரயிலில் கைக்குழந்தையுடன் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து படுகாயம்…

error: Content is protected !!