Skip to content
Home » திருவிழா » Page 2

திருவிழா

வேளாங்கண்ணியில் 7வது நாள் திருவிழா….திரளான பக்தர்கள் பங்கேற்பு

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில்  உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. பேராலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது இதைதொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் நவநாள் தினம் தோறும்… Read More »வேளாங்கண்ணியில் 7வது நாள் திருவிழா….திரளான பக்தர்கள் பங்கேற்பு

வரும் 30ம் தேதி பாரத பாரம்பரிய நெல் திருவிழா….

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் விதமாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘பாரத பாரம்பரிய நெல் திருவிழா’ வரும் 30-ம் தேதி திருச்சியில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இது தொடர்பான, பத்திரிக்கையாளர்… Read More »வரும் 30ம் தேதி பாரத பாரம்பரிய நெல் திருவிழா….

பெரம்பலூர் அருகே ஸ்ரீதர்மராஜா திரெளபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா…

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதர்மராஜா ஸ்ரீ திரெளபதி அம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.… Read More »பெரம்பலூர் அருகே ஸ்ரீதர்மராஜா திரெளபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா…

திருச்சி பி. கே.அகரம் நல்ல செல்லியம்மன் கோவிலில் வருட பூர்த்தி அபிஷேகம்….

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள பி்.கே அகரத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு நல்ல செல்லி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ கணபதி, ஸ்ரீ அய்யனார்,ஸ்ரீ முத்தையன் கருப்பு,ஸ்ரீ மதுரை வீரன்,… Read More »திருச்சி பி. கே.அகரம் நல்ல செல்லியம்மன் கோவிலில் வருட பூர்த்தி அபிஷேகம்….

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா…. அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு…

கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் அமராவதி ஆற்றில் விடுதல் நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி… Read More »கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா…. அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு…

கும்பகோணம் அருகே ஸ்ரீபொன்னியம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பொன்மான்மேய்ந்தநல்லூர் ஸ்ரீபொன்னியம்மன் ஆலய 96ம் ஆண்டு திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர். காப்புக்கட்டுதலுடன் தொடங்கிய இவ்விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து… Read More »கும்பகோணம் அருகே ஸ்ரீபொன்னியம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு…

கோவை அருகே சூலக்கல் மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா… ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

கோவை , சூலக்கல் மாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த, 8-ம் தேதி திருத்தேர் முகூர்த்தக்கால் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பூச்சாட்டு விழா, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி மற்றும் கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல்… Read More »கோவை அருகே சூலக்கல் மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா… ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

கரூர் தான்தோன்றி மலை ஊரணி காளியம்மன் கோவில் பால்குட விழா…

கரூர் தான்தோன்றி மலை ஊரணி காளியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத பால்குட திருவிழா- ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன். கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை பகுதியில் குடிகொண்டு அருள்… Read More »கரூர் தான்தோன்றி மலை ஊரணி காளியம்மன் கோவில் பால்குட விழா…

திருச்சி அருகே பாரம்பரிய மிக்க மீன்பிடித் திருவிழா…

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கடாசலபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஏரியில் இன்று மீன் பிடித்திருவிழா நடைபெற்றது . கோடை காலத்தை முன்னிட்டு ஏரியில் உள்ள நீர் வற்றுவதனால் அங்கு… Read More »திருச்சி அருகே பாரம்பரிய மிக்க மீன்பிடித் திருவிழா…

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் நிலா திருவிழா …

  • by Senthil

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு இன்று (25.02.23) மாலை NMC ஆஸ்ட்ரோ கிளப் மற்றும் இயற்பியல் துறை சார்பில் நிலா திருவிழா தொடங்கப்பட்டது. தேசிய அறிவியல் நாள் (National… Read More »புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் நிலா திருவிழா …

error: Content is protected !!