Skip to content

திருவிழா

மதுரை வந்தார் கள்ளழகர்…… எதிர்சேவை செய்து பக்தர்கள் வரவேற்றனர்

  • by Authour

மதுரைக்கு வடக்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் அழகர் கோவிலில் இயற்கை எழிலுடன், வற்றாத நூபுரகங்கையுடன் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற கள்ளழகர் கோவில். இந்த கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா தனி பெருமையுடையதாகும். இந்த ஆண்டுக்கான… Read More »மதுரை வந்தார் கள்ளழகர்…… எதிர்சேவை செய்து பக்தர்கள் வரவேற்றனர்

சமயபுரம் திருவிழா…… சுகாதாரமற்ற முறையில் டாட்டூ குத்தும் கடைகள்….. இளசுகள் ஆர்வம்

  • by Authour

தமிழ்நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டாலும், சித்திரைத் தேரோட்டம்   முக்கியமானது.  சித்திரை மாதம்  முதல் செவ்வாய்க்கிழமை காலை தேரோட்டம் நடைபெறும். அதன்படி… Read More »சமயபுரம் திருவிழா…… சுகாதாரமற்ற முறையில் டாட்டூ குத்தும் கடைகள்….. இளசுகள் ஆர்வம்

நாகையில் மகாகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா….

நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலின் பங்குனி தீமிதி திருவிழா கடந்த 2ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்கியது. நாள்தோறும் அம்பாள், அம்ச வாகனம் மற்றும் ரிஷப வாகனத்தில்… Read More »நாகையில் மகாகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா….

பாபநாசம் அருகே திருப்பாலைதுறை பாலைவனநாதர் கோவிலில் உழவாரப்பணி…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைதுறை பாலைவனநாதர் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது. செயல் அலுவலர் விக்னேஷ் தலைமை வைத்து பணிகளை தொடக்கி வைத்தார். புதுச்சேரியில் இருந்து 50 சிவனடியார்கள் வருகை புரிந்து கோயிலில் படர்ந்து… Read More »பாபநாசம் அருகே திருப்பாலைதுறை பாலைவனநாதர் கோவிலில் உழவாரப்பணி…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடங்கியது..

  • by Authour

திருச்சி மாவட்டம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 11 நாட்கள் நடைபெறும் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் வழக்கம்.… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடங்கியது..

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 16ம் தேதி தைப்பூச கொடியேற்று விழா…..

  • by Authour

திருச்சி அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவிலில்  மாதந்தோறும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வந்தாலும்  இங்கு நடைபெறும்  தைப்பூச திருவிழா  சிறப்பு வாய்ந்தது. வரும்  16ம் தேதி காலை  கொடியேற்றத்துடன்  தைப்பூச விழா தொடங்குகிறது. அன்று… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 16ம் தேதி தைப்பூச கொடியேற்று விழா…..

உயர் நீதிமன்ற தீர்ப்புப்படி திருச்சி அருகே தேவாலய தேர் திருவிழாவை நடத்த கோரிக்கை…

தமிழக நல கட்சியின் மாநில பொருளாளர் தாஸ் பிரகாஷ், சிறுபான்மை அணி செயலாளர் ஏசுதாஸ் ஆகியோர் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது;- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் புறத்தாக்குடி மகிழம்பாடி கிராமத்தில்… Read More »உயர் நீதிமன்ற தீர்ப்புப்படி திருச்சி அருகே தேவாலய தேர் திருவிழாவை நடத்த கோரிக்கை…

ஆந்திரா….. தடியடி திருவிழாவில் 2 பேர் பலி

  • by Authour

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தின் தேவர்கட் மலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற மல்லேஸ்வர சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கல்யாண உற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்படும்.  உற்சவ மூர்த்திகளை கைப்பற்றுவதற்காக அந்தப் பகுதியைச் சேர்ந்த 23… Read More »ஆந்திரா….. தடியடி திருவிழாவில் 2 பேர் பலி

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் உறியடி திருவிழா….

கிருஷ்ணன் ஜெயந்தியை முன்னிட்டு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கிருஷ்ணர் சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதைத் தொடர்ந்து வெண்ணை காப்பு அலங்காரத்தில்… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் உறியடி திருவிழா….

வேளாங்கண்ணியில் 7வது நாள் திருவிழா….திரளான பக்தர்கள் பங்கேற்பு

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில்  உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. பேராலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது இதைதொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் நவநாள் தினம் தோறும்… Read More »வேளாங்கண்ணியில் 7வது நாள் திருவிழா….திரளான பக்தர்கள் பங்கேற்பு

error: Content is protected !!