புதுகை சம்பவம்…கலெக்டர், சிபிசிஐடிக்கு கோர்ட் அதிரடி உத்தரவு…
புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி இறையூர் வேங்கைவாசல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியில், மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட… Read More »புதுகை சம்பவம்…கலெக்டர், சிபிசிஐடிக்கு கோர்ட் அதிரடி உத்தரவு…