போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது தீவிர சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு வருகிறார்கள். சென்னை – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 2024ஆம் ஆண்டு 150 கோடி மதிப்பிலான 30… Read More »
தீவிர சோதனை
அரியலூர் – நீதிமன்றத்திற்கு விஷக் குண்டு மிரட்டல்: தீவிர சோதனை!
அரியலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று காலை 10:30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், நீதிமன்ற வளாகத்தில் 5 சைனைட் விஷக் வாயு நிரப்பப்பட்ட குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை மதியம்… Read More »அரியலூர் – நீதிமன்றத்திற்கு விஷக் குண்டு மிரட்டல்: தீவிர சோதனை!
கோவை மாநகரில் 2 நாளில் 5 பெண்களிடம் செயின் பறிப்பு….தீவிர வாகன சோதனை.
கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு சம்பவங்கள், பணப்பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக இரத்தினபுரி, டாடா பாத், பாப்பநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பெண்களிடம் செயின் பறிப்பு… Read More »கோவை மாநகரில் 2 நாளில் 5 பெண்களிடம் செயின் பறிப்பு….தீவிர வாகன சோதனை.


