Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

துறையூர்

ஆளில்லா வீட்டின் குடிநீர் தொட்டியில் சாமி சிலை…. திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி, துறையூர் அடுத்துள்ள ஒக்கரை பகுதியில் வசிப்பவர் நாகராஜ் இவர் அப்பகுதியில் தட்சு வேலை செய்து வருகிறார். சமீபத்தில் இவர் சிங்கத்தம்பூர் பகுதியில் பட்டவன் கோவில் அருகே பழமையான ஒட்டுவீடு வாங்கியுள்ளார். அதில் உள்ள… Read More »ஆளில்லா வீட்டின் குடிநீர் தொட்டியில் சாமி சிலை…. திருச்சியில் பரபரப்பு…

துறையூரில் மின்சார வாரிய செயற்பொறியாளர் மின் இணைப்புகளில் திடீர் ஆய்வு…..

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருச்சி மின் பகிர்மான வட்டம்/பெருநகரம், மேற்பார்வை பொறியாளர் ஆணைக்கினங்க துறையூர் செயற்பொறியாளர்/இ&கா/ திரு.பொன்.ஆனந்தகுமார் தலைமையில் துறையூர் கோட்டத்திலிருந்து உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள், களப்பணியாளர்கள்… Read More »துறையூரில் மின்சார வாரிய செயற்பொறியாளர் மின் இணைப்புகளில் திடீர் ஆய்வு…..

திருச்சி அருகே பூட்டிய வீட்டில் 12 1/2 பவுன் தங்க நகைகள் திருட்டு….

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மதுராபுரி முதல்தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் குமார்(55). இவர் துறையூர் பேருந்து நிலையத்தில் பூக்கடையில் பூக் கட்டி விற்க்கும் தொழில் செய்து வருகிறார். திருச்சியிலுள்ள இவரது மகன்… Read More »திருச்சி அருகே பூட்டிய வீட்டில் 12 1/2 பவுன் தங்க நகைகள் திருட்டு….

விவசாயிகள் சாலை மறியல்… கண்டுகொள்ளாத துறையூர் தாசில்தார்

  • by Authour

திருச்சி மாவட்டம் , துறையூர் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கடந்த 5 வருடமாக விவசாயிகளிடமிருந்து  செவ்வாய்க் கிழமை தோறும் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது . நேற்றும் வழக்கம் போல் விவசாயிகளிடமிருந்து… Read More »விவசாயிகள் சாலை மறியல்… கண்டுகொள்ளாத துறையூர் தாசில்தார்

பணியில் அலட்சியம்.. திருச்சியில் மின்ஊழியர் பலி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூரை சேர்ந்தவர் குமணன்(45).  இவர் துறையூர் மின்வாரியத்தில் ஒயர்மேனாக பணியாற்றி வந்தார். நேற்று தனது சொந்த ஊரான கீரம்பூர் கிராமத்தில் விவசாய நிலத்திற்கு புதிய மின் இணைப்பு… Read More »பணியில் அலட்சியம்.. திருச்சியில் மின்ஊழியர் பலி

திருச்சியில் பயணிகளுடன் சென்ற தனியார் பஸ் திடீரென தீ பற்றி எரிய காரணம் என்ன?

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் பஸ்டாப்பில் இருந்து தம்மம்பட்டி வழியாக செந்தாரப்பட்டிக்கு 28 பயணிகளுடன் தனியார் பஸ் புறப்பட்டது. துறையூரை அடுத்த ஒட்டம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் பேருந்தை ஓட்டினார். வெள்ளாளப்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது, திடீரென பஸ்… Read More »திருச்சியில் பயணிகளுடன் சென்ற தனியார் பஸ் திடீரென தீ பற்றி எரிய காரணம் என்ன?

error: Content is protected !!