Skip to content

தூய்மை பணியாளர்

சென்னை வாலிபர் மாயம்- தூய்மை பணியாளர் திடீர் சாவு- திருச்சி க்ரைம்

  • by Editor

சென்னை வாலிபர் திருச்சியில் மாயம் சென்னை அசோக் நகர் 15வது தெருவை சேர்ந்தவர் லோகநாயகி. இவரது கணவர் சரவணகுமார் ( 32). இவர் ஜன.29 ம் தேதி வேலைக்காக திருச்சியில் உள்ள ஒரு ஹெல்த்கேர்… Read More »சென்னை வாலிபர் மாயம்- தூய்மை பணியாளர் திடீர் சாவு- திருச்சி க்ரைம்

தங்கப் பெண்ணுக்கு தங்க மோதிரம் பரிசு

  • by Editor

குப்பையில் கிடந்த 45 சவரன் நகைகளை உரியவரிடமே ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவிற்கு கடல் கடந்தும் பாராட்டுகள் குவிகின்றன. பத்மாவின் நேர்மையை அறிந்த மலேசிய சட்டத்துறை துணை அமைச்சர் குலசேகரன் அவருக்கு தங்க மோதிரம்… Read More »தங்கப் பெண்ணுக்கு தங்க மோதிரம் பரிசு

தூய்மை பணியாளர் மகள் திடீர் மாயம்… பஸ் மோதி முதியவர் பலி… திருச்சி க்ரைம்

தூய்மை பணியாளர் மகள் திடீர் மாயம் திருச்சி பாலக்கரை ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் குணால் (34). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளராக உள்ளார் .இவரது 14 வயது மகள்… Read More »தூய்மை பணியாளர் மகள் திடீர் மாயம்… பஸ் மோதி முதியவர் பலி… திருச்சி க்ரைம்

தங்க சங்கிலியை காவல்துறையினரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்: முதலமைச்சர் பாராட்டு

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் கிளாரா(38). இவர் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்  திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் மண்டபத்துக்கு எதிரே கிழக்கு கடற்கரை சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது கீழே கிடந்த தங்கச்சங்கிலி  கண்டெடுத்து … Read More »தங்க சங்கிலியை காவல்துறையினரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்: முதலமைச்சர் பாராட்டு

அனைத்து கோரிக்கையும் முதல்வரின் கவனத்திற்கு செல்லும்… தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர்

தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். சென்னையில் நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாக இன்று மாலைக்குள் நல்ல முடிவு வரும் – தூய்மை பணியாளர் நல… Read More »அனைத்து கோரிக்கையும் முதல்வரின் கவனத்திற்கு செல்லும்… தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர்

விபத்தில் தூய்மை பணியாளர் பலி… பொள்ளாச்சி மருத்துவமனை ஊழியர்கள் கண்ணீருடன் அஞ்சலி…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர் ஊழியர் ஸ்ரீராம் நேற்று இரவு ஸ்ரீ ராம் பணி முடிந்து பேருந்து சென்று இறங்கி கோவை சாலை நஞ்சே… Read More »விபத்தில் தூய்மை பணியாளர் பலி… பொள்ளாச்சி மருத்துவமனை ஊழியர்கள் கண்ணீருடன் அஞ்சலி…

கரூர்…… தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்

  • by Authour

கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இதில் நாள்தோறும் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருப்பதாக கூறி மாநகராட்சி அலுவலகம் முன்பு பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »கரூர்…… தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை…. கோவை திமுக வழங்கியது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகராட்சி 42,43,45 வது வார்டு பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் , இனிப்புகள்,மற்றும் பட்டாசு வழங்கும் விழா வேலாண்டிபாளையம் பகுதியில் நடைபெற்றது.. தி.மு.க.விவசாய தொழிலாளர் அணி மாவட்ட… Read More »தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை…. கோவை திமுக வழங்கியது

தீபாவளி போனஸ் கொடு….. திருச்சி துப்புரவு பணியாளர்கள் விடிய விடிய போராட்டம்

  • by Authour

திருச்சி மாநகராட்சியில்  குப்பைகளை அகற்றும் பணியில் ஒப்பந்த  தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.  இந்த பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி நேற்று மாலை 6 மணி முதல் மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். … Read More »தீபாவளி போனஸ் கொடு….. திருச்சி துப்புரவு பணியாளர்கள் விடிய விடிய போராட்டம்

ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்க செயினை மீட்ட தூய்மை பணியாளர்.. மாமன்ற கூட்டத்தில் பாராட்டு

  • by Authour

கோவை மாநகராட்சி, கோவைப்புதூர், 91வது வார்டைச் சேர்ந்தவர் சிவகாமி. இவர் கணவனை இழந்த நிலையில் மிகவும் வறுமையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் சிவகாமி தனது 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள 6… Read More »ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்க செயினை மீட்ட தூய்மை பணியாளர்.. மாமன்ற கூட்டத்தில் பாராட்டு

error: Content is protected !!