ஜார்கண்டில் மாணவர்கள் போராட்டம்- தேசிய கொடியுடன் ஊர்வலம்
ஜார்கண்ட் அரசு தேர்வாணையத்தின் போட்டி தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக ராஞ்சியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் 21-வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியுடன் பேரணி செல்ல… Read More »ஜார்கண்டில் மாணவர்கள் போராட்டம்- தேசிய கொடியுடன் ஊர்வலம்

