Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேனி மாவட்டம்

கம்பம் நகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. உடல் சிதறி 2 பேர் பலி

  • by Editor

தேனி மாவட்டம், கம்பம் நகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உடல் சிதறி இருவர் உயிரிழந்தனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தீனதயாளன், சூர்யா ஆகியோர் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயம்… Read More »கம்பம் நகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. உடல் சிதறி 2 பேர் பலி

வௌ்ளிமலையில் மொத்தம் 5 வாக்காளர்கள்.. 4 பேர் வாக்களிப்பு

  • by Editor

ஐந்து ஓட்டுகள் கொண்ட வெள்ளிமலை வாக்குச்சாவடியில் நான்கு வாக்குகள் மட்டுமே வாக்குப்பதிவானது. 100% வாக்குப்பதிவு நடைபெறும் முதல் வாக்குச்சாவடி என்ற பெருமையை  முதன்முறையாக வாக்குச் சாவடி அமைக்கப்பட்ட வெள்ளிமலை  பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்… Read More »வௌ்ளிமலையில் மொத்தம் 5 வாக்காளர்கள்.. 4 பேர் வாக்களிப்பு

தமிழகத்தில் நாளை 4 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு… Read More »தமிழகத்தில் நாளை 4 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தேனி மாவட்டத்திற்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை

தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை தேர்த் திருவிழா முன்னிட்டு மே 9, கண்ணகி கோவில் திருவிழாவை முன்னிட்டு மே 12 ஆகிய இரு தினங்களுக்கு உள்ளூர் விடுமுறை என கலெக்டர் ரஞ்ஜீத் சிங்… Read More »தேனி மாவட்டத்திற்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை

பவதாரிணியின் உடல் இன்று இரவு தேனி கொண்டு செல்லப்படுகிறது..

இசையமைப்பாளர் இளையராஜவின் மகள் பவதாரிணி(47) பின்னணி பாடகியான இவர் 1984-ல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ மலையாள படத்தில் திதிதே தாளம் பாடலின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, ராசய்யா, அலெக்சாண்டர், தேடினேன் வந்தது,… Read More »பவதாரிணியின் உடல் இன்று இரவு தேனி கொண்டு செல்லப்படுகிறது..

புகார் கொடுத்ததால் மிரட்டிய போலீஸ்…. மகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்…

தேனி மாவட்டம், பெரியகுளம் அடுத்த தாமரைக்குளம் அந்தோணியார் கோயில் தெருவை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மனைவி துளசி. தம்பதிக்கு 13 வயதில் மகள் உள்ளார். இவர்கள் வசிக்கும் வீட்டின் முன்பாக மின்சார வயர் தாழ்வாக… Read More »புகார் கொடுத்ததால் மிரட்டிய போலீஸ்…. மகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்…

24 வருடமாக அரசு பள்ளியில் பணியாற்றிய போலி ஆசிரியை..

  • by Authour

தேனி பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயபானு. இவர் ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனுார் அருகே ராஜேந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1999ம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.… Read More »24 வருடமாக அரசு பள்ளியில் பணியாற்றிய போலி ஆசிரியை..

error: Content is protected !!