Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேனி

நாளை துவங்கி நவ 11ம் தேதி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை ?

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மண்டலம் வெளியிட்டுள்ள அறிக்கை.. நாளை (நவ.07) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,… Read More »நாளை துவங்கி நவ 11ம் தேதி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை ?

தெலுங்கின மக்கள் குறித்து அவதூறு பேச்சு… நடிகை கஸ்தூரி மீது பெண்கள் புகார்…

  • by Authour

இந்து மக்கள் கட்சி சார்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி தெலுங்கின மக்கள் குறித்து அவதூறு பேசியதாக சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த பேச்சுக்கு… Read More »தெலுங்கின மக்கள் குறித்து அவதூறு பேச்சு… நடிகை கஸ்தூரி மீது பெண்கள் புகார்…

தேனி விநாயகா் ஊர்வலம்……..டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி

  • by Authour

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்ட நிலையில் தேனி மாவட்டம் தேவாரம் அருகே மறவாபட்டியில் இருந்து லட்சுமி நாயக்கம்பட்டி வழியாக சிந்தலசெரியில்  உள்ள குளத்தில் விநாயகர் சிலையை கரைத்து விட்டு பக்தர்கள்  திரும்பிக்கொண்டிருந்தனர்.… Read More »தேனி விநாயகா் ஊர்வலம்……..டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி

பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை … ஹாஸ்டல் வார்டன் போக்சோவில் கைது

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள கோடாலியூத்து என்ற கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் 14  வயது மகன் மயிலாடும்பாறை அரசு மேல்நிலைபள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருடைய கிராமத்திற்கு… Read More »பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை … ஹாஸ்டல் வார்டன் போக்சோவில் கைது

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை..

நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும். இதன் காரணமாக, இரு மாவட்டங்களுக்கும், ‘ஆரஞ்சு அலெர்ட்’ விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..  நீலகிரி,… Read More »கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை..

கஞ்சா வழக்கு….. சவுக்கிடம் 2 நாள் தேனி போலீசார் விசாரணை

சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டபோது, அவரது காரில் இருந்து போலீசார் கஞ்சா பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தேனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக  விசாரிக்க 7 நாள்… Read More »கஞ்சா வழக்கு….. சவுக்கிடம் 2 நாள் தேனி போலீசார் விசாரணை

சவுக்கு சங்கர் கைது….. போலீஸ் அழைத்து வந்தபோது விபத்து

காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் யூ-டியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர்… Read More »சவுக்கு சங்கர் கைது….. போலீஸ் அழைத்து வந்தபோது விபத்து

இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும்… Read More »இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..

கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி கைது…

தேனி மாவட்டம், போடியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி கார்த்திக் படித்து வருகிறார். எனவே, அவரைப் பார்க்க அடிக்கடி கேரளாவில் இருந்து வருவது சிரமமாக இருந்ததால், போடி ஜீவா நகரில் வீடு வாடகைக்கு… Read More »கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி கைது…

இன்றும் நாளையும் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு… தமிழகத்தில் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை… Read More »இன்றும் நாளையும் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

error: Content is protected !!