Skip to content
Home » தேர்தல் » Page 2

தேர்தல்

பாஜகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது….. திருச்சி பிரசார கூட்டத்தில் முதல்வர் பேச்சு

  • by Senthil

தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின்,  நேற்று மாலை திருச்சி சிறுகனூரில் தனது தேர்தல்  பிரசாரத்தை  தொடங்கினார். சிறுகனூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்,திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ,பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு, ஆகியோரை ஆதரித்து… Read More »பாஜகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது….. திருச்சி பிரசார கூட்டத்தில் முதல்வர் பேச்சு

திமுக, அதிமுக 19 தொகுதிகளில் நேரடி மோதல்

தமிழ்நாட்டில்  அடுத்த மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு  தாக்கல்  நேற்று 20ம் தேதி தொடங்கியது. இன்று 2ம் நாளாக வேட்புமனு தாக்கல் நடந்தது.  27ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய… Read More »திமுக, அதிமுக 19 தொகுதிகளில் நேரடி மோதல்

தேர்தல்…….ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்…. மு.க. ஸ்டாலின் கடிதம்

  • by Senthil

தேர்தல் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்  கூறியிருப்பதாவது: இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையைக் காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும் ‘இந்தியா’ கூட்டணியை 2024… Read More »தேர்தல்…….ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்…. மு.க. ஸ்டாலின் கடிதம்

தஞ்சை அருகே ரூ.83 ஆயிரம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படை அதிரடி….

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணா நகரில் வட்டாட்சியர் கண்ணன் தலைமையிலான பறக்கும் படை அலுவலர்கள் போலீசார் உதவியுடன் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, குருங்குளத்தில் இருந்து வந்த மினி லாரியை மறித்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில்… Read More »தஞ்சை அருகே ரூ.83 ஆயிரம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படை அதிரடி….

தேர்தல் பத்திர வழக்கு….. எஸ்.பி. ஐ. மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி…. மீண்டும் அதிரடி உத்தரவு

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை ரத்து செய்து கடந்த மாதம் 15-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் தேர்தல் பத்திரங்களை பெற்றவர்கள், அவற்றை பணமாக்கிய அரசியல் கட்சிகள்,… Read More »தேர்தல் பத்திர வழக்கு….. எஸ்.பி. ஐ. மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி…. மீண்டும் அதிரடி உத்தரவு

மக்களவை தேர்தலில் போட்டி…அருண் நேரு பரபரப்பு பேட்டி

  • by Senthil

அமைச்சர் கே. என். நேருவின் மகன் தொழிலதிபர்   அருண் நேரு. இவர்  ெபரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடப்போகிறார் என்ற செய்தி  கடந்த சிலமாதங்களாக  நிலவி வருகிறது.  பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட  திமுக கூட்டணியில்… Read More »மக்களவை தேர்தலில் போட்டி…அருண் நேரு பரபரப்பு பேட்டி

மக்களவை தேர்தல் 2024 அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி…

மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு மண்டல அலுவலர்கள் மற்றும் மண்டல காவல் அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இந்தியதேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, எதிர்வரும்… Read More »மக்களவை தேர்தல் 2024 அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி…

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 23ல் சென்னை வருகை

நாடாளுமன்ற தேர்தல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் முதல்  வாரத்தில் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.  தேர்தலை நடத்த அனைத்து பணி்களையும்  செய்து முடித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.  ஏற்கனவே  தேர்தல் ஆணைய அதிகாரிகள்… Read More »தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 23ல் சென்னை வருகை

மக்களவை தேர்தல்….தமிழக பாஜக 38 குழுக்கள் அமைப்பு

  • by Senthil

மக்களவை தேர்தலுக்காக தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொகுதிப் பங்கீடு, அறிக்கை தயாரிப்பு, தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட குழுக்களை அமைத்து பணியாற்ற தொடங்கியுள்ளன. திமுக கூட்டணி இந்த… Read More »மக்களவை தேர்தல்….தமிழக பாஜக 38 குழுக்கள் அமைப்பு

உ.பியில்…..தேர்தல் பிரசாரம் தொடங்கினார் பிரதமர் மோடி

  • by Senthil

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு  மார்ச் முதல்வாரத்தில் வெளியாகலாம், ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக தேர்தல்… Read More »உ.பியில்…..தேர்தல் பிரசாரம் தொடங்கினார் பிரதமர் மோடி

error: Content is protected !!