Skip to content

நகைகள் திருட்டு

கோவிலில் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

  • by Editor

புதுச்சேரி ரோடியார்பேட் பகுதியில் பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலின் அர்ச்சகர் நேற்று இரவு கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இன்று வழக்கம்போல் அதிகாலை பூஜைக்காக கோவிலை திறக்க வந்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு… Read More »கோவிலில் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

தஞ்சை அருகே நகைகளை திருடிய பூசாரி கைது..

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கஞ்சனூர் சீதளா மாரியம்மன் கோயில். இந்த கோயிலில் பூசாரியாக வேலை பார்த்தவர் துகிலியைச்சேர்ந்த முத்துராயர் மகன் லெட்சுமணன் (வயது 38). ஊர் பொதுக்கோயிலான சீதாள மாரியம்மன்… Read More »தஞ்சை அருகே நகைகளை திருடிய பூசாரி கைது..

கோவை மருதமலையின் வரதராஜ பெருமாள் கோவிலில் நகைகள் திருட்டு… அர்ச்சகர் கைது…

  • by Authour

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நகைகள் சரிபார்ப்பு பணி கோவை இந்து சமய அறநிலைத்துறை நகைகள் சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது.இந்த ஆய்வின் போது மருதமலை திருக்கோவிலின்… Read More »கோவை மருதமலையின் வரதராஜ பெருமாள் கோவிலில் நகைகள் திருட்டு… அர்ச்சகர் கைது…

error: Content is protected !!