Skip to content
Home » நகை பறிப்பு..

நகை பறிப்பு..

வாக்கிங் சென்ற தலைமை ஆசிரியையிடம் 7பவுன் தங்க நகை பறித்த நபர் கைது…

  • by Senthil

காரைக்கால் ரயில் நிலைய நடைபாதையில், கடந்த 7-ந் தேதி நடைபயிற்சி மேற்கொண்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியை கழுத்திலிருந்த 7 பவுன் தங்க நகையை கொள்ளை அடித்த கேரளாவைச் சேர்ந்த நபரை காரைக்கால் நகர… Read More »வாக்கிங் சென்ற தலைமை ஆசிரியையிடம் 7பவுன் தங்க நகை பறித்த நபர் கைது…

திருச்சியில் அலங்கார வடிவமைப்பு தொழிலாளியிடம் நகை பறிப்பு…இளைஞர் கைது.

திருச்சி வரகனேரி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் தீபன்(26). இவர் டெக்கரேஷன் வேலை செய்து வருகிறார் சம்பவத்தன்று இவர் வேளாங்கண்ணி சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார். பின்னர் தான் அணிந்திருந்த 1½ பவுன் சங்கிலியை… Read More »திருச்சியில் அலங்கார வடிவமைப்பு தொழிலாளியிடம் நகை பறிப்பு…இளைஞர் கைது.

திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிப்பு… மர்ம நபர்கள் கைவரிசை…

  • by Senthil

திருச்சி, காஜா பேட்டை வடக்கு கல்லுக்கார தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி அமராவதி (50). இவர் திருச்சி பாலக்கரை ஸ்டார் தியேட்டர் பகுதியிலிருந்து சத்திரம் பஸ் ஸ்டாண்டிற்கு டவுன் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தார்.… Read More »திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிப்பு… மர்ம நபர்கள் கைவரிசை…

பெண்களிடம் நகை பறித்து சினிமா படம் எடுத்த நடிகர்…. குடும்பத்தோடு கைது

  • by Senthil

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மனைவி பூமாரி என்ற முத்துமாரி (57). இவர் கடந்த மாதம் 15-ந்தேதி இரவில் தனது வீட்டின் முன்பு அமர்ந்து இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2… Read More »பெண்களிடம் நகை பறித்து சினிமா படம் எடுத்த நடிகர்…. குடும்பத்தோடு கைது

மூதாட்டியை ஏமாற்றி நகையுடன் சென்ற மர்ம நபர்கள்…. தஞ்சையில் சம்பவம்…

தஞ்சை மாதாக்கோட்டை சாலை வெற்றி நகரை சேர்ந்தவர் மோகன்.‌ இவரது மனைவி அமுதா (65). இவர் கடந்த 17ம் தேதி பால் வாங்குவதற்காக வீட்டில் இருந்து கடைக்கு செல்ல சாலையில் நடந்து சென்றார். அப்போது… Read More »மூதாட்டியை ஏமாற்றி நகையுடன் சென்ற மர்ம நபர்கள்…. தஞ்சையில் சம்பவம்…

error: Content is protected !!