Skip to content
Home » நடும் பணி

நடும் பணி

700 மரக்கன்றுகள் நடும் பணி…. பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

பெரம்பலூர் மாவட்டம், கல்பாடி கல்குவாரியை சுற்றியுள்ள பகுதிகளில் பசுமை பரப்பினை விரிவுபடுத்தும் வகையில் அரசு புறம்போக்கு நிலத்தில் 700 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட வன… Read More »700 மரக்கன்றுகள் நடும் பணி…. பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

1000 மரக்கன்றுகள் நடும் பணி….பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்..

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேரளி ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான 04 ஏக்கர் இடத்தில் பாதாம், நாவல், ஆலம், புங்கன், அத்தி மற்றும் வாகை உள்ளிட்ட ஆறு வகையான 1000 மரக்கன்றுகள் நடும்… Read More »1000 மரக்கன்றுகள் நடும் பணி….பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்..

கரூரில் மரக்கன்று நடும் பணியை துவங்கி வைத்தார் கலெக்டர் பிரபுசங்கர்…

  • by Senthil

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பகுயில்உள்ள வளாகத்தில் இன்று சுற்றுச்சூழல் கால நிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் உலக இயற்கை பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும்… Read More »கரூரில் மரக்கன்று நடும் பணியை துவங்கி வைத்தார் கலெக்டர் பிரபுசங்கர்…

மரக்கன்று நடும் பணி …. அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்….

  • by Senthil

தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என்.நேரு திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், காணக்கிளிய நல்லூர் கிராமத்தில் மியாவாக்கி முறையில் அடர்வனக்காடுகள் உருவாக்கிடும் வகையில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்… Read More »மரக்கன்று நடும் பணி …. அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்….

error: Content is protected !!