Skip to content
Home » நபர்

நபர்

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற நபர் மூச்சு திணறி உயிரிழப்பு…

கோவை , கோவில்பாளையம் பகுதியில் ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் என்ற பெயரில் மது போதை மறுவாழ்வு மையத்தை கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் நடத்தி வருகிறார்.இந்த மறுவாழ்வு மையத்தில் மதுவுக்கு அடிமையான சுமார் 35 க்கும்… Read More »போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற நபர் மூச்சு திணறி உயிரிழப்பு…

பெரம்பலூரில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் தற்கொலை….

  • by Senthil

பெரம்பலூர் பாலக்கரை அருகில் உள்ள சிவகாமம் மோட்டார்ஸ் (Hero Show Room) பின்புறம் உள்ள மூர்த்தி என்பவரின் வயல் காடுபகுதியில் யோகேந்திரன் (40). இலங்கை அகதிகள் முகாம் வசித்து வருகிறார். இவர் மனைவி காசினி… Read More »பெரம்பலூரில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் தற்கொலை….

குளத்தில் மீன் பிடித்த 55 வயது நபர் தவறி விழுந்து உயிரிழப்பு….

  • by Senthil

கோவை உக்கடம் பகுதியில் அமைந்துள்ள பெரிய குளத்தில் மீன்கள் வளர்த்தி விற்பனை செய்ய மாநகராட்சியின் சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்த குளத்தில் மீன் வளர்ப்பு நடைபெற்று வருகிறது. மேலும் அவ்வப்போது அவர்கள் மீன்களைப்… Read More »குளத்தில் மீன் பிடித்த 55 வயது நபர் தவறி விழுந்து உயிரிழப்பு….

கோவையில் வீடு கட்டி தருவதாக ரூ.78 லட்சம் மோசடி செய்த நபர் கைது…..

கோவை சாய்பாபா காலனி பகுதியில் மெரிட் இன்ஃப்ரா private லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் விஜயகுமார். இதே நிறுவனத்தின் சி.இ.ஓ ஜோயல் எமர்சன் ஆகியோர் இந்த நிறுவனத்தின் மூலம் கோவை பெரியநாயக்கன்பாளையம், அப்பநாயக்கன்பட்டி,… Read More »கோவையில் வீடு கட்டி தருவதாக ரூ.78 லட்சம் மோசடி செய்த நபர் கைது…..

ஓபிஎஸ் மாநாட்டில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய நபர் கைது….

திருச்சி பொன்மலையில் உள்ள ஜி-கார்னர் மைதானத்தில் அதிமுகவின் 51 வது ஆண்டு துவக்க விழா – முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா மாநாடு ஓபிஎஸ்… Read More »ஓபிஎஸ் மாநாட்டில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய நபர் கைது….

error: Content is protected !!