Skip to content

நிதி நிறுவனம்

நிதி நிறுவனம் நடத்தி 350 பேரிடம் ரூ.60 கோடி மோசடி

  • by Editor

சத்தியமங்கலத்தில் நிதி நிறுவனம் நடத்தி 350 பேரிடம் ரூ.60 கோடி மோசடி செய்ததாக ஈரோடு கருங்கல்பாளையம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். 2013 முதல் சத்தியமங்கலத்தில் கார்த்தி என்பவர் டி.ஆர்.சிட்பண்ட்ஸ் என்ற… Read More »நிதி நிறுவனம் நடத்தி 350 பேரிடம் ரூ.60 கோடி மோசடி

கடனை கட்டத் தவறினால் செல்போனை முடக்க ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்

செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் விற்பனையில், மூன்றில் ஒரு பங்கு சாதனங்களை வாடிக்கையாளர்கள் கடனில் வாங்குவதாக ஆய்வு தெரிவிக்கிறது. நாட்டின் 140 கோடி மக்கள் தொகையில், 1.16 கோடி செல்போன் இணைப்புகள் செயல்பாட்டில் இருப்பதாக,… Read More »கடனை கட்டத் தவறினால் செல்போனை முடக்க ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்

கரூரில் அதிக லாபம் தருவதாக ரூ. 30 லட்சம் மோசடி செய்த நபர் கைது…

கரூர் மாவட்டம், பாரதி நகரில் வசிக்கும் பாலமுருகன், என்பவர் கரூரில் தனியார் சிவில் இன்ஜினியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம்,களத்தூரை சேர்ந்த பிரபு, 41 என்பவர் இயக்குநராக… Read More »கரூரில் அதிக லாபம் தருவதாக ரூ. 30 லட்சம் மோசடி செய்த நபர் கைது…

error: Content is protected !!