நிலநடுக்கத்தில் பலி 4 ஆயிரம் ஆனது…. மீட்பு பணிக்கு துருக்கி விரைந்தது இந்திய குழு
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.. 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக… Read More »நிலநடுக்கத்தில் பலி 4 ஆயிரம் ஆனது…. மீட்பு பணிக்கு துருக்கி விரைந்தது இந்திய குழு