Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நீலகிரி மாவட்டம்

நீலகிரி மாவட்டம் நீர்மின் நிலையம் அருகே காட்டுத்தீ

  • by Editor

நீலகிரி மாவட்டம், மசினகுடி அருகே மரவகண்டி அணையை ஒட்டி உள்ள நீர்மின் நிலையம் அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக மாலை நேரத்தில் வரக்கூடிய பனிப்பொழிவு மற்றும் பகல் நேரத்தில் வெயிலின்… Read More »நீலகிரி மாவட்டம் நீர்மின் நிலையம் அருகே காட்டுத்தீ

கூடலூரில் நள்ளிரவில் புகுந்த சிறுத்தை: வளர்ப்புப் பூனையை வேட்டையாடிய சிசிடிவி காட்சிகள் வைரல்

  • by Editor

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் இரவு, பகலாக ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தி வருகின்றன. இரவு நேரமானதும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சிறுத்தைகள் ஊருக்குள் வந்து கால்நடைகள்… Read More »கூடலூரில் நள்ளிரவில் புகுந்த சிறுத்தை: வளர்ப்புப் பூனையை வேட்டையாடிய சிசிடிவி காட்சிகள் வைரல்

பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்

  • by Editor

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட உப்பட்டி மேஸ்திரிகுன்னு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேஸ்திரிகுன்னு பகுதிக்கு உப்பட்டியில் இருந்து செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட… Read More »பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்

ஊட்டியில் கஞ்சா விற்ற காவலர் கைது

  • by Editor

நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்த குரூஸ் (26) என்ற இளைஞர் கடந்த 21ம் தேதி உதகையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். விற்பனை செய்ய எங்கிருந்து கஞ்சா… Read More »ஊட்டியில் கஞ்சா விற்ற காவலர் கைது

நீலகிரி மாவட்டத்திற்கு உறைபனி எச்சரிக்கை!

  • by Editor

சென்னை, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.20-12-2025 மற்றும் 21-12-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு… Read More »நீலகிரி மாவட்டத்திற்கு உறைபனி எச்சரிக்கை!

6சவரன் நகைக்காக பெண் கொடூர கொலை

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNநீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே 6 சவரன் நகைக்காக பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.  வீட்டில் தனியாக இருந்த 55வயது  பெண்ணை வெட்டிக்கொன்று நகைகளை திருடி சென்றுள்ளனர். திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார்… Read More »6சவரன் நகைக்காக பெண் கொடூர கொலை

கரூர் அருகே இளம் பெண் கிணற்றில் சடலமாக மீட்பு…

  • by Authour

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சார்ந்த கிருத்திகா வயது 22 இவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி, 2 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஓர் ஆண்டுகளுக்கு முன்பாக கணவன்… Read More »கரூர் அருகே இளம் பெண் கிணற்றில் சடலமாக மீட்பு…

error: Content is protected !!