Skip to content

நெல்லை

தமிழகத்தில் இருந்து திமுக அகற்றப்படும்…. நெல்லையில் மோடி பிரசாரம்

  • by Authour

நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு  எனது நமஸ்காரங்கள்.   நாட்டு மக்களுக்கு உழைக்க அவர்கள்  அருளாசி தர வேண்டும். திருநெல்வேலி அல்வா போல நெல்லை மக்கள் … Read More »தமிழகத்தில் இருந்து திமுக அகற்றப்படும்…. நெல்லையில் மோடி பிரசாரம்

வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீச்சு… பயணிகள் அதிர்ச்சி…

  • by Authour

சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேகத்தில்… Read More »வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீச்சு… பயணிகள் அதிர்ச்சி…

ஒரு கவுன்சிலர் கூட வரவில்லை……. நெல்லை மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

  • by Authour

நெல்லை மாநகராட்சி மேயராக இருப்பவர் சரவணன்.  இவர் திமுகவை சேர்ந்தவர். இவரையும் சேர்த்து நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 45 கவுன்சிலர்கள் திமுகவை சேர்ந்தவர்கள்.  அதிமுக 4, காங்கிரஸ்2,  திமுக கூட்டணி கட்சிகள் 4. மொத்தம்… Read More »ஒரு கவுன்சிலர் கூட வரவில்லை……. நெல்லை மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு நலதிட்ட உதவி வழங்கிய நடிகர் விஜய்..

  • by Authour

டிசம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் பெய்த கனமழை தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த நிலையில் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள்,… Read More »நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு நலதிட்ட உதவி வழங்கிய நடிகர் விஜய்..

நெல்லை……போலீஸ் நிலையம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

  • by Authour

நெல்லை கருப்பந்துறை வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் சந்தியாகு (வயது 25). கூலிதொழிலாளியான இவர் நேற்று மாலை கருப்பந்துறையில் உள்ள நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தின் புறக்காவல் நிலையம் முன்… Read More »நெல்லை……போலீஸ் நிலையம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

அதிகனமழை…… நெல்லையில் பலி எண்ணிக்கை 9 ஆனது

நெல்லை மாவட்டத்தில்  கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. நீரில் மூழ்கி இருவரும், சுவர் இடிந்ததில் இருவரும், மின்சாரம் தாக்கி ஒருவர் உள்பட 9… Read More »அதிகனமழை…… நெல்லையில் பலி எண்ணிக்கை 9 ஆனது

நெல்லை பெண்கள் சிறையில் புகுந்த வெள்ளம்

  • by Authour

நெல்லை வெள்ளக்கோவிலில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை  மீட்க   ராணுவ ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.  நெல்லை கொக்கிரகுளத்தில் பெண்கள் கிளை சிறை உள்ளது.  இந்த சிறைக்குள்ளும் வெள்ளம்… Read More »நெல்லை பெண்கள் சிறையில் புகுந்த வெள்ளம்

அமைச்சர் உதயநிதி ….. நெல்லை விரைகிறார்

நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில்  கனமழை கொட்டியதால் 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் முகாமிட்டு  நிவாரணப்பணிகளை செய்து வருகிறார்கள்.  வெள்ளப்பகுதிகளை பார்வையிடவும், நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தவும் அமைச்சர் உதயநிதியை,  முதல்வர்… Read More »அமைச்சர் உதயநிதி ….. நெல்லை விரைகிறார்

காயல்பட்டினத்தில் 200 ஆண்டுகளில் இல்லாத மழை- வெள்ளம், போக்குவரத்து துண்டிப்பு

தூத்துக்குடி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி… Read More »காயல்பட்டினத்தில் 200 ஆண்டுகளில் இல்லாத மழை- வெள்ளம், போக்குவரத்து துண்டிப்பு

விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்.. ஐஏஎஸ் அதிகாரி உள்பட 15 பேருக்கு ஜாமீன்..

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை போலீசார் பிடுங்கியதாக புகார்கள் எழுந்தன. நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின்படி சேரன்மகாதேவி சப் கலெக்டர் முகமது… Read More »விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்.. ஐஏஎஸ் அதிகாரி உள்பட 15 பேருக்கு ஜாமீன்..

error: Content is protected !!