Skip to content

பஞ்சாப்

பிரதமர் மோடி பாதுகாப்பில் குளறுபடி… டிஜிபி மீது நடவடிக்கை…

  • by Authour

கடந்த ஆண்டு பெரோஸ்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, போராட்டக்காரர்களால் சுமார் 20 நிமிடங்கள் மேம்பாலத்தின் மீது காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட… Read More »பிரதமர் மோடி பாதுகாப்பில் குளறுபடி… டிஜிபி மீது நடவடிக்கை…

தனிநாடு கோஷத்தை கிளப்பிய கும்பல் ஓட்டம் .. பஞ்சாப்பில் மத்திய-மாநில அரசுகள் கூட்டு நடவடிக்கை..

பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாட்டினை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை அவ்வப்போது சில  அமைப்புகள் களம் இறங்குவது வழக்கம்..   மறைந்த நடிகர், பாடகர் தீப் சித்துவால் உருவாக்கப்பட்ட  ‘வாரிஸ் பஞ்சாப்… Read More »தனிநாடு கோஷத்தை கிளப்பிய கும்பல் ஓட்டம் .. பஞ்சாப்பில் மத்திய-மாநில அரசுகள் கூட்டு நடவடிக்கை..

ரூ 5 லட்சம் லஞ்சம்… பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது…

பஞ்சாப்பில் பதிண்டா ஊரக தொகுதிக்கு உட்பட்ட குடா கிராமத்துக்கான அரசு மானியம் ரூ.25 லட்சத்தை வழங்குமாறு தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமித் ரத்தாவிடம் கிராமத்தலைவர் மற்றும் பொதுமக்கள் மனு ஒன்றை அளித்திருந்தனர்.  அரசு… Read More »ரூ 5 லட்சம் லஞ்சம்… பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது…

error: Content is protected !!