கோவில்பட்டி அருகே பட்டாசு வெடிவிபத்தில்-பெண் உட்பட 2பேர் பலி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தில் தனியார் இடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு திடீரென ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.… Read More »கோவில்பட்டி அருகே பட்டாசு வெடிவிபத்தில்-பெண் உட்பட 2பேர் பலி

