Skip to content
Home » பணம் திருட்டு

பணம் திருட்டு

கோவையில் இரவில் நின்றிருந்த பஸ்சில் பணம் திருடிய மர்ம நபர்..

  • by Senthil

கோவை, காந்திபுரம் பகுதியில் மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளது. அதில் நகரப் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த தனியார் பேருந்தில் திருடன் ஒருவன் ஏரி அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேடுவது போன்றும்,… Read More »கோவையில் இரவில் நின்றிருந்த பஸ்சில் பணம் திருடிய மர்ம நபர்..

தஞ்சை ஜிஎச்-ல் பெண்ணிடம் பணம் திருடிய பெண் கைது…..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம்,குளத்தூர் தாலுகாவை சேர்ந்தவர் சாவர்கின் ராபர்ட். இவரது மனைவி லாவண்யா (39). இவர் நேற்று தஞ்சை ராசாமிராசுதாரர் ஆஸ்பத்திரி குழந்தைகள் நல வார்டு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருவையாறு அந்தணக்குறிச்சியை… Read More »தஞ்சை ஜிஎச்-ல் பெண்ணிடம் பணம் திருடிய பெண் கைது…..

வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு…. பெரம்பலூர் அருகே துணிகரம்…

பெரம்பலூர் அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தில் சிவன் கோவில் தெருவில் வசித்து வருபவர் செல்லம். இவர் கணவர் பெருமாள் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. இவருக்கு ரமேஷ் என்ற மகன் திருச்சியில் தனியார் பள்ளியில்… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு…. பெரம்பலூர் அருகே துணிகரம்…

திருச்சி அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு…

திருச்சி, ஸ்ரீரங்கம் ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி 44 வயதான சுபத்ரா. இவர்கள் மண்ணச்சநல்லூர் மேல செட்டி தெருவில் கடந்த ஐந்து வருடங்களாக விவி என்ற மளிகை கடை நடத்தி வருகின்றனர்.… Read More »திருச்சி அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு…

திருச்சி அருகே கோவிலின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு….

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பம்பரம்சுற்றி அய்யன் வாய்க்கால் கரையில் உள்ள நாகப்பர்சுவாமி கோவிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பணம் நகையை திருடிச் சென்றனர். பம்பரம்சுற்றி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் 74 வயதான சுப்பிரமணியன்.இவர்… Read More »திருச்சி அருகே கோவிலின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு….

கடையை உடைத்து பணம் திருட்டு….. திருச்சியில் பரபரப்பு….

திருச்சி, பாலக்கரை மெயின் ரோடு மணியன் செட்டி தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் கார்த்திகேயன் (46 ). இவர் பாலக்கரை மெயின் ரோட்டில் கடை நடத்தி வருகிறார். நேற்று கடையை பூட்டிவிட்டு மதியம்… Read More »கடையை உடைத்து பணம் திருட்டு….. திருச்சியில் பரபரப்பு….

ரூ.5.65 லட்சம் பணத்தை திருடிய பெண் கைது…

  • by Senthil

திருச்சி, நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்தவர் தினேஷ் பாபு. இவர் அதே பகுதியில் பாத்திரக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு வேலைக்கு வந்த எடமலைபட்டிபுதூரை சேர்ந்த திலகா என்பவர், தினேஷ்பாபு டூவீலர் சீட் லாக்கரில்… Read More »ரூ.5.65 லட்சம் பணத்தை திருடிய பெண் கைது…

error: Content is protected !!