புதுகையில் கலெக்டராக மெர்சி ரம்யா பொறுப்பேற்பு…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா (Tmt.I.S.MERCY RAMYA, IAS) இன்று (22.05.2023) புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.புதுக்கோட்டை மாவட்ட புதிய ஆட்சியராக திருமதி ஐ.சா.மெர்சி ரம்யா இன்று காலை ஆட்சியரகத்தில் நடந்த… Read More »புதுகையில் கலெக்டராக மெர்சி ரம்யா பொறுப்பேற்பு…