Skip to content
Home » புதுகையில் மோடி அரசைக் கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம்

புதுகையில் மோடி அரசைக் கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம்

  • by Senthil

புதுக்கோட்டைமாவட்டம் ஆலங்குடி மில் காங்கிரஸ் கட்சி யின்
சார்பில் ராகுல்காந்தி
அவர்களின் எம்.பி.பதவியை நீக்கம் செய்த மோடி அரசைக் கண்டித்தும்
கண்டன பொதுக்கூட்டம் முன்னாள் எம்.எல்.ஏ.
ராம்.சுப்புராம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி.
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சி.கார்த்திக்சிதம்பரம்,
கூட்டணி க்கட்சி நிர்வாகிகள் ஒன்றிய தி.மு.க.செயலாளர்
த.தங்கமணி,இந்தியயூனியன்முஸ்ஸீம்லீக்
மாவட்ட செயலாளர்
அஸ்ரப்அலி, மாவட்ட பொருளாளர் ஹெச்.எம்.அகமதுபாட்சா, ஆலங்குடி நகரகாங்கிரஸ்தலைவர் எம்.எஸ்.அரங்குளவன் உள்ளிட்ட கூட்டணி
கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!