Skip to content
Home » பத்திரிகையாளர்

பத்திரிகையாளர்

மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் காலமானார்……இ-தமிழ் நியூஸ் இரங்கல்

திருச்சியை சேர்ந்தவர் ஐ சண்முகநாதன்(90).  இவர் 1953ம் ஆண்டு  தினத்தந்தி  பத்திரிகையில்  துணை ஆசிரியராக பணியை தொடங்கினார். தொடர்ந்து அவர் 70 ஆண்டுகளாக அந்த பத்திரிகையில் பணியாற்றி செய்தி ஆசியராக  உயர்ந்தார். இவர்  காலச்சுவடுகள்… Read More »மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் காலமானார்……இ-தமிழ் நியூஸ் இரங்கல்

கவர்னர் ரவி நிருபர்களை சந்திக்கிறார்….. பரபரப்பு

  • by Senthil

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்  செய்தியாளர்களை இன்று  சந்திக்கிறார். பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தியாளர்களை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. தேர்தல்  ெ நருங்கும் நேரத்தில் கவர்னர்… Read More »கவர்னர் ரவி நிருபர்களை சந்திக்கிறார்….. பரபரப்பு

திருச்சி தினகரன் செய்தியாளர் சுரேஷ் காலமானார்

  • by Senthil

திருச்சி தினகரன் நாளிதழின்  செய்தியாளர் சுரேஷ்(48) நேற்று இரவு  உடல்நலக்குறைவால்  திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் காலமானார்.  தகவல் அறிந்ததும் திருச்சியில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களும் சென்று சுரேஷ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.  அவரது… Read More »திருச்சி தினகரன் செய்தியாளர் சுரேஷ் காலமானார்

error: Content is protected !!