நேபாளத்தில் பயங்கரம்-பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து- 8 பேர் பலி
நேபாளத்தில் இன்று அதிகாலை பயணிகள் பேருந்து ஒன்று மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 200 மீட்டர் ஆழமுள்ள பிரம்மாண்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தலைநகர் காத்மாண்டுவில் இருந்து கிழக்கே… Read More »நேபாளத்தில் பயங்கரம்-பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து- 8 பேர் பலி









