Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பயங்கரவாதி

இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி அமீர் ஹம்சா லாகூரில் சுடப்பட்டார்… கவலைக்கிடம்

  • by Editor

லஷ்கர்-இ-தைபா (LeT) அமைப்பின் இணை நிறுவனர் அமீர் ஹம்சா, பாகிஸ்தானின் லாகூரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக லஷ்கர்-இ-தைபாவின் இரண்டாவது மிக முக்கியமான தலைவராகக் கருதப்படும் 66… Read More »இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி அமீர் ஹம்சா லாகூரில் சுடப்பட்டார்… கவலைக்கிடம்

சிட்னி தாக்குதல்-பாகிஸ்தான் பயங்கரவாதி- அடையாளம் காணப்பட்டது

  • by Editor

சிட்னியின் போனிரிக் பகுதியில் உள்ள வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். யூத மதப் பண்டிகையான ஹனுக்காவை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகி, 29 பேர் காயமடைந்தனர். இதில், தாக்குதலில்… Read More »சிட்னி தாக்குதல்-பாகிஸ்தான் பயங்கரவாதி- அடையாளம் காணப்பட்டது

காஷ்மீர்….. பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தச்சிகம் வனப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள்… Read More »காஷ்மீர்….. பயங்கரவாதி சுட்டுக்கொலை

டில்லியில் பயங்கரவாதி கைது

போலீசாரால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி   பொறியாளர் ஷாபி உஸ்ஸாமா என்கிற  ஷாநவாஸ் டில்லியில் கைது செய்யப்பட்டார்.  இவர்  ஐஎஸ்ஐஎஸ்  இயக்கத்துடன் தொடர்பு உடையவர்  என்பதால்  ஏற்கனவே இவர் கைது செய்யப்பட்டபோது  போலீசாரிடம் இருந்து தப்பி… Read More »டில்லியில் பயங்கரவாதி கைது

ஐஎஸ் பயங்கரவாதி சென்னையில் கைது…..என்ஐஏ அதிகாரிகள் அதிரடி

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர்   சையது நபில் சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.  கைதான  சையது நபிலிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஐ.எஸ். பயங்கரவாத… Read More »ஐஎஸ் பயங்கரவாதி சென்னையில் கைது…..என்ஐஏ அதிகாரிகள் அதிரடி

காஷ்மீரில் என்கவுன்டர்…. பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து,… Read More »காஷ்மீரில் என்கவுன்டர்…. பயங்கரவாதி சுட்டுக்கொலை

பெங்களூருவில் அல்-கொய்தா பயங்கரவாதி கைது…..

  • by Authour

நாட்டில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றாக அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் உள்ளது. இந்நிலையில், இந்த இயக்கத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய நபர்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது. இதில், தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.)… Read More »பெங்களூருவில் அல்-கொய்தா பயங்கரவாதி கைது…..

error: Content is protected !!