Skip to content
Home » டில்லியில் பயங்கரவாதி கைது

டில்லியில் பயங்கரவாதி கைது

போலீசாரால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி   பொறியாளர் ஷாபி உஸ்ஸாமா என்கிற  ஷாநவாஸ் டில்லியில் கைது செய்யப்பட்டார்.  இவர்  ஐஎஸ்ஐஎஸ்  இயக்கத்துடன் தொடர்பு உடையவர்  என்பதால்  ஏற்கனவே இவர் கைது செய்யப்பட்டபோது  போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார்.   அவரைப்பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு  ரூ.3 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவித்த நிலையில் டில்லியில் பதுங்கி இருந்த  ஷாநவாஸ்  சிறப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  இவரிடம் இருந்த வெடிப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!