Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பரபரப்பு புகார்

கரூரில் சீட்டு கடன் அச்சுறுத்தல்- டிரைவர் தீக்குளித்து பலி- கண்ணீர் மல்க புகார்

கரூரில் சீட்டு கடன் அச்சுறுத்தல்- டிரைவர் தீக்குளித்து பலி- கண்ணீர் மல்க புகார்

  • by Authour

கரூரில் சீட்டு நிறுவனக் கடன் அச்சுறுத்தலால் காரணமாக டிரைவர் தீக்குளித்து உயிரிழப்பு – ஆட்சியரிடம் குழந்தைகளுடன் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க பரபரப்பு புகார். கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பாலவிடுதி கிராமம், பகுதியைச்… Read More »கரூரில் சீட்டு கடன் அச்சுறுத்தல்- டிரைவர் தீக்குளித்து பலி- கண்ணீர் மல்க புகார்

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மேயர் பிரியா பரபரப்பு புகார்

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மேயர் பிரியா பரபரப்பு புகார்

  • by Authour

சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் ஆர். பிரியாவுக்கு வாட்ஸ்ஆப் செயலி மூலம் மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மேயர் பிரியா,… Read More »சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மேயர் பிரியா பரபரப்பு புகார்

விஜய் மீது பொன்ராஜ் பரபரப்பு புகார்..

  • by Editor

(தவெக) அரசியல் மாநாடு மற்றும் கட்சியின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அக்கட்சியினர் தன்னைச் சமூக வலைதளங்களில் அவதூறாகச் சித்தரிப்பதாக பொன்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். தவெக-வைச் சேர்ந்த ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’ (Virtual Warriors)… Read More »விஜய் மீது பொன்ராஜ் பரபரப்பு புகார்..

என் உயிருக்கு ஆபத்து”- ஆதவ் அர்ஜுனா பரபரப்பு புகார்

தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ்  அர்ஜுனா புகார் அளித்துள்ளார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அச்சம் எழுந்து வருவதால், காவல் துணை ஆணையர் அலுவலகத்தில்… Read More »என் உயிருக்கு ஆபத்து”- ஆதவ் அர்ஜுனா பரபரப்பு புகார்

21 வருடமாக கோமாவில் இருக்கும் கணவருடன் வந்து மனைவி… தங்கை மீது பரபரப்பு புகார்…

21 வருடங்களாக கோமா நிலையில் இருக்கும் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரை ஆம்புலன்சில் அழைத்து வந்து அவரது தாய் தன்னை ஏமாற்றி போலி பத்திரம் செய்த தங்கை மீது நடவடிக்கை எடுக்க கோரி… Read More »21 வருடமாக கோமாவில் இருக்கும் கணவருடன் வந்து மனைவி… தங்கை மீது பரபரப்பு புகார்…

கலைமாமணி விருதை காணோம்…. நடிகர் கஞ்சா கருப்பு பரபரப்பு புகார்….

  • by Authour

சென்னை, மதுரவாயல் பகுதியில் தான் தங்கியிருக்கும் வாடகை வீட்டில் இருந்த பணம், ஆவணங்கள், கலைமாமணி விருதுகள் என பல பொருட்களை காணவில்லை என வீட்டின் உரிமையாளர் ரமேஷ் மீது நடிகர் கஞ்சா கருப்பு புகார்… Read More »கலைமாமணி விருதை காணோம்…. நடிகர் கஞ்சா கருப்பு பரபரப்பு புகார்….

கரூர் டிப்போ உதவி பொறியாளர் அரசு பஸ் டிரைவரை தாக்கியதாக பரபரப்பு புகார்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் லிமிடெட் கரூர் மண்டலத்தின் கீழ் இரண்டு கிளைகள் இயங்கி வருகிறது. கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த… Read More »கரூர் டிப்போ உதவி பொறியாளர் அரசு பஸ் டிரைவரை தாக்கியதாக பரபரப்பு புகார்..

error: Content is protected !!