Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பறக்கும் படை

சென்னையில் ரூ.18 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

  • by Editor

சென்னை ஏழு கிணறு பகுதியில் பறக்கும் படை வாகன தணிக்கையில் ரூ.18 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணமின்றி வேனில் கொண்டு வந்த 13 கிலோ தங்க நகைகளை பறக்கும்படை பறிமுதல்… Read More »சென்னையில் ரூ.18 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

ராகுல் வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை

  • by Editor

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தீவிர… Read More »ராகுல் வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை

கரூரில் வாகன சோதனையில் 3 கோடி ரூபாயுடன் வந்த வாகனம்-பரபரப்பு

  • by Editor

கரூரில் பறக்கும் படை அதிகாரிகள், காவல்துறை உதவியுடன் நடத்திய வாகன தணிக்கையின் போது 3 கோடி ரூபாயுடன் வந்த வாகனம் பிடிபட்டதால் பரபரப்பு – வங்கி பண பாதுகாப்பு வாகனத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய… Read More »கரூரில் வாகன சோதனையில் 3 கோடி ரூபாயுடன் வந்த வாகனம்-பரபரப்பு

தூத்துக்குடியில் ரூ.45.98 லட்சம் பறிமுதல்

  • by Editor

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ரொக்கத் தொகை ரூ.45 லட்சத்து 98 ஆயிரத்து 55 என தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான இளம்பகவத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப்… Read More »தூத்துக்குடியில் ரூ.45.98 லட்சம் பறிமுதல்

கோவையில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

  • by Editor

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து பறக்கும்படை அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. நேற்று அதற்கான அறிவிப்பு வந்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும்… Read More »கோவையில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

பைனான்ஸ் வசூல் பணம் ரூ.2.58 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை…

அரியலூர் சிறப்பு தாசில்தார் கோவிந்தராசு தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் கலியபெருமாள், காவலர் மணிவண்ணன் ஆகியோர் தலைமையிலான பறக்கும்படையினர், அரியலூர் முட்டுவாஞ்சேரி சாலையில் அம்பலவார்கட்டளை கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியே இருசக்கர… Read More »பைனான்ஸ் வசூல் பணம் ரூ.2.58 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை…

பறக்கும்படைகுழு வாகனசோதனை… புதுகை கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வை…

  • by Authour

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி திருமயம் வட்டம் லேணாவிளக்கு அருகில் பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 தொடர்பாக 31-சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 181-திருமயம் சட்டமன்ற தொகுதியில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும்படைகுழு வினர்களின் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/… Read More »பறக்கும்படைகுழு வாகனசோதனை… புதுகை கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வை…

புதுகையில் பறக்கும்படை குழுவினர்களுடன் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்…

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் -2024 தொடர்பாக பறக்கும்படை குழுவினர்கள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர்களின் பணிகள் குறித்த ஆய்வுகூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »புதுகையில் பறக்கும்படை குழுவினர்களுடன் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்…

திருச்சியில்ரூ. 42 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படை…

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் திருச்சி தில்லை நகர் பகுதியில் தேர்தல் பறக்கும்… Read More »திருச்சியில்ரூ. 42 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படை…

தஞ்சை அருகே ரூ.83 ஆயிரம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படை அதிரடி….

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணா நகரில் வட்டாட்சியர் கண்ணன் தலைமையிலான பறக்கும் படை அலுவலர்கள் போலீசார் உதவியுடன் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, குருங்குளத்தில் இருந்து வந்த மினி லாரியை மறித்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில்… Read More »தஞ்சை அருகே ரூ.83 ஆயிரம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படை அதிரடி….

error: Content is protected !!