Skip to content
Home » புதுகையில் பறக்கும்படை குழுவினர்களுடன் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்…

புதுகையில் பறக்கும்படை குழுவினர்களுடன் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்…

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் -2024 தொடர்பாக பறக்கும்படை குழுவினர்கள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர்களின் பணிகள் குறித்த ஆய்வுகூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சிரம்யா  தலைமையில்நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்( தேர்தல்) எஸ்.வெங்கிடாசலம்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா,தனி வட்டாட்சியர் (தேர்தல்) அ.சோனைகருப்பையாமற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!