Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பலாத்காரம்

80 வயது மூதாட்டியை பலாத்காரம்- உயிருக்கு போராட்டம்

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ள புத்தேரி பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.உறவினர் ஒருவர் மூதாட்டிக்கு உணவு கொடுக்க சென்றபோது  அந்த மூதாட்டி அலங்கோலமான நிலையில்… Read More »80 வயது மூதாட்டியை பலாத்காரம்- உயிருக்கு போராட்டம்

மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்த அரசு டாக்டர் கைது..

  • by Editor

உதகை அரசு மருத்துவ கல்லூரியில் 4-ஆம் ஆண்டு மருத்துவம் படிக்கும் வட மாநில மாணவியை தேர்வில் வெற்றி பெற வைப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம்… Read More »மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்த அரசு டாக்டர் கைது..

திருமண வற்புறுத்தல்: காதலியைக் கொன்று பலாத்காரம் செய்த கொடூரன்

  • by Editor

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதான வைசாக் என்பவர், தனது உறவினரான இளம்பெண் ஒருவரை சிறு வயது முதலே காதலித்து வந்துள்ளார். வைசாக்கிற்கு ஏற்கனவே வேறொரு பெண்ணுடன் திருமணமாகிவிட்ட… Read More »திருமண வற்புறுத்தல்: காதலியைக் கொன்று பலாத்காரம் செய்த கொடூரன்

பள்ளி மாணவி பலாத்காரம்… வாலிபர் போக்சோவில் கைது…திருச்சி க்ரைம்..

போதை ஊசி, மாத்திரைகளுடன் 3 வாலிபர்கள் கைது  திருச்சி பொன்மலைப்பட்டி சாய்பாபா கோவில் அருகில் போதை மாத்திரைகள், ஊசிகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார்… Read More »பள்ளி மாணவி பலாத்காரம்… வாலிபர் போக்சோவில் கைது…திருச்சி க்ரைம்..

மாணவி பலாத்காரம், கொல்லிமலை எஸ்.எஸ்.ஐ. கைது

  • by Authour

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு  காவல் நிலையத்தில்  எஸ்.எஸ்.ஐயாக பணியாற்றுபவர் மேகராஜன். 55 வயது. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது குறித்து மாணவி நாமக்கல்… Read More »மாணவி பலாத்காரம், கொல்லிமலை எஸ்.எஸ்.ஐ. கைது

கேரள சிறையில் இருந்து தப்பிய தமிழக ஆயுள் கைதி மீண்டும் கைது

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஷர்னூர் அருகே மஞ்சக்கல் பகுதியை சேர்ந்தவர் சவுமியா (வயது 23). இவர் கடந்த 2011 பிப்ரவரி 1ம் தேதி இரவு எர்ணாகுளத்தில் இருந்து ஷஷர்னூருக்கு பயணிகள் ரெயிலில் சென்றுள்ளார்.… Read More »கேரள சிறையில் இருந்து தப்பிய தமிழக ஆயுள் கைதி மீண்டும் கைது

கோவை மாணவி பலாத்காரம்: 7 பேருக்கு சாகும்வரை ஆயுள் சிறை

கோவையை சேர்ந்த  பள்ளி மாணவி  ஒருவர் கடந்த 2019ல்  7 பேரால் கொடூரமாக  வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக    கார்த்திக், மணிகண்டன், ஆட்டோ மணிகண்டனம்,  ராகுல், பிரகாஷ் உள்பட 7 பேரை போலீசார்… Read More »கோவை மாணவி பலாத்காரம்: 7 பேருக்கு சாகும்வரை ஆயுள் சிறை

ஞானசேகரன் மீது இன்னொரு பாலியல் வழக்கு பதிவு

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzசென்னை  அண்ணா பல்கலைக்கழகத்தில்  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி ஒரு மாணவி  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த  சம்பவம் தொடர்பாக சென்னையை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு  புழல் சிறையில்… Read More »ஞானசேகரன் மீது இன்னொரு பாலியல் வழக்கு பதிவு

திருச்சி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- பள்ளி வேன் டிரைவருக்கு வலைவீச்சு

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்த அப்துல் ரசாக்  மகன் முகமது அலி (37). இவர் பள்ளி வேன் டிரைவராக உள்ளார். இவர்  அந்த பகுதியில் உள்ள ஒரு  பெண்கள் பள்ளியில்  மாணவிகளை பள்ளிக்கு அழைத்து… Read More »திருச்சி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- பள்ளி வேன் டிரைவருக்கு வலைவீச்சு

திருப்பூர்: கணவன் கண்முன் மனைவி பலாத்காரம் – பீகாரை சேர்ந்த 3 பேர் கைது

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்  தனது கணவருடன் வேலை தேடி திருப்பூர் வந்தனர். அவர்கள் புதிதாக இங்கு வந்ததால் எங்கே செல்வது என தெரியாமல்  ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை… Read More »திருப்பூர்: கணவன் கண்முன் மனைவி பலாத்காரம் – பீகாரை சேர்ந்த 3 பேர் கைது

error: Content is protected !!