கேரள சிறையில் இருந்து தப்பிய தமிழக ஆயுள் கைதி மீண்டும் கைது
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஷர்னூர் அருகே மஞ்சக்கல் பகுதியை சேர்ந்தவர் சவுமியா (வயது 23). இவர் கடந்த 2011 பிப்ரவரி 1ம் தேதி இரவு எர்ணாகுளத்தில் இருந்து ஷஷர்னூருக்கு பயணிகள் ரெயிலில் சென்றுள்ளார்.… Read More »கேரள சிறையில் இருந்து தப்பிய தமிழக ஆயுள் கைதி மீண்டும் கைது