Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பலாத்காரம்

சென்னை…. மயக்க மருந்து கலந்த தீர்த்தம்….. பெண் பலாத்காரம்…. அர்ச்சகர் கைது

சென்னை பாரிமுனையில்  உள்ளது காளிகாம்பாள் கோவில். இந்த கோவிலில் தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்… Read More »சென்னை…. மயக்க மருந்து கலந்த தீர்த்தம்….. பெண் பலாத்காரம்…. அர்ச்சகர் கைது

தஞ்சை சிறுமி பலாத்காரம்….. கூலித் தொழிலாளிக்கு போக்சோ

தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடி பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் முருகானந்தம் (32). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஐந்து மாதங்களாக அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியிடம் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம்… Read More »தஞ்சை சிறுமி பலாத்காரம்….. கூலித் தொழிலாளிக்கு போக்சோ

சிறுவர்கள் உள்பட 9 பேர் கூட்டு பலாத்காரம்….. உடுமலை சிறுமி கர்ப்பம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை  சேர்ந்த 17 வயது சிறுமி தாத்தா வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அவரை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று… Read More »சிறுவர்கள் உள்பட 9 பேர் கூட்டு பலாத்காரம்….. உடுமலை சிறுமி கர்ப்பம்

காற்றுக்காக கதவை திறந்து வைத்த ஆசிரியை பலாத்காரம்…..போதை ஆசாமிக்கு அடி உதை

சென்னை கோயம்பேடு பகுதியில்  31 வயதுடைய  தனியார் பள்ளி ஆசிரியை பணிபுரிந்து வருகிறது. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ஆட்டோ ஓட்டி  வருகிறார். அவர் இரவு நேரத்திலும் ஆட்டோ… Read More »காற்றுக்காக கதவை திறந்து வைத்த ஆசிரியை பலாத்காரம்…..போதை ஆசாமிக்கு அடி உதை

சிறுமியை பாலியல் வெறிகொண்டவராக மாற்றிய கொடூரன்…..ஜாமீனை தள்ளுபடி செய்த ஐகோர்ட்

மும்பையை சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாயுடன் வசித்து வருகிறார். சிறுமியின் தந்தை துபாயில் வேலை செய்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு, சிறுமி திடீரென மாயமானார். இதையடுத்து சிறுமியின் தாய், அவரது… Read More »சிறுமியை பாலியல் வெறிகொண்டவராக மாற்றிய கொடூரன்…..ஜாமீனை தள்ளுபடி செய்த ஐகோர்ட்

திருச்சி சிறுமி பலாத்காரம்….. 35 வயது நபர் தப்பி ஓட்டம்

  • by Authour

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த 17ம் தேதி மாலை தன் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வல்லரசு என்பவர் சிறுமியை… Read More »திருச்சி சிறுமி பலாத்காரம்….. 35 வயது நபர் தப்பி ஓட்டம்

திருப்பூர் மாணவி கூட்டு பலாத்காரம்…. 2 பேர் கைது

  • by Authour

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில்   உள்ள வீரக்குமாரசுவாமி கோவில்  தேர்த்திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.  திருவிழாவையொட்டி இசைக் கச்சேரி நடந்தது. இந்த கச்சேரியை பார்ப்பதற்காக பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும்… Read More »திருப்பூர் மாணவி கூட்டு பலாத்காரம்…. 2 பேர் கைது

பலாத்கார வழக்கு…. தனிமையில் வாக்குமூலம் அளித்த பெண்…..நீதிபதியே கற்பழித்தார்

  • by Authour

திரிபுராவில் தலாய் மாவட்டத்தில் வசித்து வரும்  கூலித்தொழிலாளியின் மனைவியை  கடந்த 13-ந்தேதி வீடு புகுந்து, மிரட்டி 26 வயது இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதுபற்றி அந்த பெண்  அளித்த  புகாரை… Read More »பலாத்கார வழக்கு…. தனிமையில் வாக்குமூலம் அளித்த பெண்…..நீதிபதியே கற்பழித்தார்

கேரளாவில் … பள்ளி மாணவி பலாத்காரம் …..18 பேர் நடத்திய வெறியாட்டம்

  • by Authour

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள சிற்றார் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் நெருக்கமாகினர். இதையடுத்து இருவரும் ஒருவருக்கொருவர்… Read More »கேரளாவில் … பள்ளி மாணவி பலாத்காரம் …..18 பேர் நடத்திய வெறியாட்டம்

இன்ஸ்டா பழக்கம்….. பள்ளி மாணவி பலாத்காரம்…… போக்சோ குற்றவாளி மீண்டும் கைது

  • by Authour

நாகர்கோவில் மேல கலுங்கடியை சேர்ந்தவர் வசந்தராஜ் (23), தொழிலாளி. இவருக்கும், நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் அவர்களுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு… Read More »இன்ஸ்டா பழக்கம்….. பள்ளி மாணவி பலாத்காரம்…… போக்சோ குற்றவாளி மீண்டும் கைது

error: Content is protected !!