கும்பகோணம் அருகே செயின் திருடிய பலே கில்லாடி மூதாட்டி கைது
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் மெயின் ரோட்டில் தவமணி 75 வயது மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டில் காலியாக உள்ள வீடுகளுக்கு வாடகைக்கு குடி வந்து விட்டார்களா என… Read More »கும்பகோணம் அருகே செயின் திருடிய பலே கில்லாடி மூதாட்டி கைது
