Skip to content
Home » பஸ் ஸ்டிரைக்

பஸ் ஸ்டிரைக்

பஸ் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்…. தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

  • by Senthil

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் சிஐடியூ மற்றும் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சில சங்கங்கள்  6 அம்ச கோரிக்கை வலியுறுத்தி  நேற்று ஸ்டிரைக்கில் குதித்தது. இந்த நிலையில் ஸ்டிரைக் செய்ய தடை விதிக்க… Read More »பஸ் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்…. தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

2ம் நாள் பஸ் ஸ்டிரைக்….. படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம்

  • by Senthil

காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்,  பென்சனர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,  தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துகழக   தொழிற்சங்கத்தினர் சிஐடியூ,… Read More »2ம் நாள் பஸ் ஸ்டிரைக்….. படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம்

போக்குவரத்து ஊழியர் ஸ்டிரைக் …. தடை கோரிய வழக்கு….. நாளைக்கு ஒத்திவைப்பு

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களில் ஒரு பிரிவினர் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் 50 சதவீத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த நிலையில்… Read More »போக்குவரத்து ஊழியர் ஸ்டிரைக் …. தடை கோரிய வழக்கு….. நாளைக்கு ஒத்திவைப்பு

சென்னையில் பஸ் ஸ்டிரைக் தொடங்கியது

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி  9ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் இன்றும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு… Read More »சென்னையில் பஸ் ஸ்டிரைக் தொடங்கியது

பேச்சு தோல்வி……..நாளை பஸ் ஸ்டிரைக் உறுதி….. சிஐடியூ அறிவிப்பு

  • by Senthil

ம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்,   அதற்கு முன் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை வழங்க வேண்டும், பென்சனர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்  என்ற கோரிக்கையை … Read More »பேச்சு தோல்வி……..நாளை பஸ் ஸ்டிரைக் உறுதி….. சிஐடியூ அறிவிப்பு

பஸ் ஸ்டிரைக்குக்கு தடை கோரி வழக்கு…… ஐகோர்ட் நாளை விசாரணை

  • by Senthil

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை  நேற்று தோல்வியில் முடிந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி நாளை முதல் போக்குவரத்து… Read More »பஸ் ஸ்டிரைக்குக்கு தடை கோரி வழக்கு…… ஐகோர்ட் நாளை விசாரணை

நாளை பஸ் ஸ்டிரைக் நடக்குமா? அமைச்சர் சிவசங்கர் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை

  • by Senthil

சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்,   அதற்கு முன் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை வழங்க வேண்டும், பென்சனர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்  என்ற கோரிக்கையை … Read More »நாளை பஸ் ஸ்டிரைக் நடக்குமா? அமைச்சர் சிவசங்கர் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை

error: Content is protected !!